ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட கரன்சி நோட்டுக்கள்!
Jul 26, 2025, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட கரன்சி நோட்டுக்கள்!

போட்டி போட்டு எடுக்க குவிந்த பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பராகுவே அருகே ஹெலிகாப்டரில் இருந்து கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த காஷ்மா என்பவர் தொலைக்காட்சியில் ஒன் மேன் ஒன் ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வெற்றி பெறாததால் பரிசு தொகையை என்ன செய்வது என யோசித்துள்ளார். மேலும் இஸ்டாகிராம் மூலம் பரிசுத்தொகையை என்ன செய்வது என தனது சப்ஸ்கிரைபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்த பணத்தை போட்டியாளர்கள் அனைவருக்கும் பிரத்து கொடுக்க நினைத்த அவர், ஹெலிகாப்டரில் இருந்து வீசுவது என முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான தகவலையும் போட்டியாளர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி கரன்சி நோட்டுக்களை ஹெலிகாப்டரில் இருந்து வீசியுள்ளார். திடீரென ஆகாயத்தில் இருந்து கரன்சி நோட்டுக்கள் வருவதை கண்ட போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்க்ள் பைகளில் நிரப்பி எடுத்துசென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருமான வரித்துறையினர் காஷ்மாவின் கணக்குளை ஆராய தொடங்கியுள்ளனர்.

Tags: Currency notes thrown from a helicopter!
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

Next Post

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது! – ஆளுநர் மாளிகை.

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies