ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட கரன்சி நோட்டுக்கள்!
Jan 14, 2026, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட கரன்சி நோட்டுக்கள்!

போட்டி போட்டு எடுக்க குவிந்த பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2023, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பராகுவே அருகே ஹெலிகாப்டரில் இருந்து கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த காஷ்மா என்பவர் தொலைக்காட்சியில் ஒன் மேன் ஒன் ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வெற்றி பெறாததால் பரிசு தொகையை என்ன செய்வது என யோசித்துள்ளார். மேலும் இஸ்டாகிராம் மூலம் பரிசுத்தொகையை என்ன செய்வது என தனது சப்ஸ்கிரைபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்த பணத்தை போட்டியாளர்கள் அனைவருக்கும் பிரத்து கொடுக்க நினைத்த அவர், ஹெலிகாப்டரில் இருந்து வீசுவது என முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான தகவலையும் போட்டியாளர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி கரன்சி நோட்டுக்களை ஹெலிகாப்டரில் இருந்து வீசியுள்ளார். திடீரென ஆகாயத்தில் இருந்து கரன்சி நோட்டுக்கள் வருவதை கண்ட போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்க்ள் பைகளில் நிரப்பி எடுத்துசென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருமான வரித்துறையினர் காஷ்மாவின் கணக்குளை ஆராய தொடங்கியுள்ளனர்.

Tags: Currency notes thrown from a helicopter!
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

Next Post

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது! – ஆளுநர் மாளிகை.

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies