ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட கரன்சி நோட்டுக்கள்!
Sep 10, 2025, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட கரன்சி நோட்டுக்கள்!

போட்டி போட்டு எடுக்க குவிந்த பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பராகுவே அருகே ஹெலிகாப்டரில் இருந்து கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த காஷ்மா என்பவர் தொலைக்காட்சியில் ஒன் மேன் ஒன் ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வெற்றி பெறாததால் பரிசு தொகையை என்ன செய்வது என யோசித்துள்ளார். மேலும் இஸ்டாகிராம் மூலம் பரிசுத்தொகையை என்ன செய்வது என தனது சப்ஸ்கிரைபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்த பணத்தை போட்டியாளர்கள் அனைவருக்கும் பிரத்து கொடுக்க நினைத்த அவர், ஹெலிகாப்டரில் இருந்து வீசுவது என முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான தகவலையும் போட்டியாளர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி கரன்சி நோட்டுக்களை ஹெலிகாப்டரில் இருந்து வீசியுள்ளார். திடீரென ஆகாயத்தில் இருந்து கரன்சி நோட்டுக்கள் வருவதை கண்ட போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்க்ள் பைகளில் நிரப்பி எடுத்துசென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருமான வரித்துறையினர் காஷ்மாவின் கணக்குளை ஆராய தொடங்கியுள்ளனர்.

Tags: Currency notes thrown from a helicopter!
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

Next Post

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது! – ஆளுநர் மாளிகை.

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies