ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட கரன்சி நோட்டுக்கள்!
Jun 14, 2026, 11:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட கரன்சி நோட்டுக்கள்!

போட்டி போட்டு எடுக்க குவிந்த பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2023, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பராகுவே அருகே ஹெலிகாப்டரில் இருந்து கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த காஷ்மா என்பவர் தொலைக்காட்சியில் ஒன் மேன் ஒன் ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வெற்றி பெறாததால் பரிசு தொகையை என்ன செய்வது என யோசித்துள்ளார். மேலும் இஸ்டாகிராம் மூலம் பரிசுத்தொகையை என்ன செய்வது என தனது சப்ஸ்கிரைபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்த பணத்தை போட்டியாளர்கள் அனைவருக்கும் பிரத்து கொடுக்க நினைத்த அவர், ஹெலிகாப்டரில் இருந்து வீசுவது என முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான தகவலையும் போட்டியாளர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி கரன்சி நோட்டுக்களை ஹெலிகாப்டரில் இருந்து வீசியுள்ளார். திடீரென ஆகாயத்தில் இருந்து கரன்சி நோட்டுக்கள் வருவதை கண்ட போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்க்ள் பைகளில் நிரப்பி எடுத்துசென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருமான வரித்துறையினர் காஷ்மாவின் கணக்குளை ஆராய தொடங்கியுள்ளனர்.

Tags: Currency notes thrown from a helicopter!
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

Next Post

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது! – ஆளுநர் மாளிகை.

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies