இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்!
Sep 6, 2025, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்!

சையத் மக்பூலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை : என்ஐஏ நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக இந்தியன் முஜாகிதீன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் ஒருவரான சையத் மக்பூலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் நான்டெட்டில் வசிக்கும் மக்பூல், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை தளமாகக் கொண்ட இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்களுடன் தீவிரமாக தொடர்பில் இருத்ததும், குற்றம் மற்றும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

என்ஐஏ விசாரணையில், பாகிஸ்தானில் உள்ள ரியாஸ் பட்கல் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள இம்ரான் கான் மற்றும் ஒபைத்-உர்-ரஹ்மான் உள்ளிட்ட இந்தியன் முஜாகிதீன் முக்கிய பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. ஹைதராபாத்தை முதன்மை இலக்காகக் கொண்டு, இந்தியாவிற்குள் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. .

டேனிஷ் அன்சாரி, அஃப்தாப் ஆலம், இம்ரான் கான் மற்றும் ஒபைத்-உர்-ரஹ்மான் ஆகிய 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி அவர்களுக்ககு 10 ஆண்டுகள் என்ஐஏ நீதிமன்றம் சிறைதண்டனை விதித்தது. தற்போது சையத் மக்பூலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Nia
ShareTweetSendShare
Previous Post

புதிய சட்டங்கள் – மத்திய அரசு அதிரடி!

Next Post

பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறைக்கு முக்கியப் பங்கு: குடியரசுத் தலைவர்!

Related News

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் GDP உயரும் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

கோவை : காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு!

திருப்பூர் : பெப்சி, கொக்கோகோலா பானங்களை கீழே ஊற்றி அமெரிக்காவுக்கு எதிர்ப்பு!

மகாராஷ்டிரா : திருவிழா போல் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி தொடரும் : செங்கோட்டையன்

திண்டுக்கல் : இளம் பெண் மரணத்தில் சந்தேகம் – உறவினர்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து : இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி டிரா!

தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

ஜம்மு காஷ்மீர் : அசோக சின்னத்தை உடைத்து அகற்றிய சம்பவத்துக்குக் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருவண்ணாமலை கோயில் முழுவதும் குப்பைகள், துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

பெண் பலி விவகாரம் – மாநகராட்சிக்கு போலீசார் கடிதம்!

திருவண்ணாமலை : பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

பாகிஸ்தானிடம் இருந்து விலகும் சீனா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies