மெட்ரோ ரயில்களில் நாள்தோறு சுமார் ஒரு கோடி பேர் பயணம் : மத்திய அமைச்சர் பூரி!
Sep 6, 2025, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெட்ரோ ரயில்களில் நாள்தோறு சுமார் ஒரு கோடி பேர் பயணம் : மத்திய அமைச்சர் பூரி!

Web Desk by Web Desk
Oct 27, 2023, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஒரு கோடி பேர் பயணம் செய்வதாக மத்திய வீட்டு வசதி நகர்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

டெல்லியில் 16வது நகர்ப்புற இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஆகிய இரு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பங்கேற்று உரையாற்றினார்.

இந்தியாவில் மொத்தம் 20 நகரங்களில் சுமார் 895 கிலோ மீட்டர் நீள இருப்பு பாதையில் மெட்ரோ ரயில்கள் இயங்குவதாகவும், இது அடுத்த சில ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ நெட்வொர்க்காக வளரும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதாகவும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

Tags: central governmentHardeep Singh Purimetro rail
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் !

Related News

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies