முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!
Mar 15, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம், தொழில்துறை வட்டாரங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறார். இவருக்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலில் “நீங்கள் 20 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம். இந்தியாவில் திறமையான துப்பாக்கிச் சுடுபவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து முகேஷ் அம்பானி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து மும்பையின் காம்தேவி விமான நிலையத்தில் பிரிவு 387, 562 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே கடந்த ஆண்டும் இதேபோல பீகார் மாநிலத்தில் இருந்து அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: policeMukesh AmbaniDeath thread
ShareTweetSendShare
Previous Post

சாதனை படைத்தப் பாரதத்தைப் பாராட்டியப் பாரத பிரதமர் !

Next Post

நெஞ்சுவலியால் துடிதுடித்த பஸ் ஓட்டுநர்-அபாயத்தில் சிக்கிய 16 பயணிகள் – நடந்தது என்ன?

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies