சூப்பர் டிப்ஸ் கொடுத்த வீரமுத்துவேல் – குஷியில் மாணவர்கள்
Sep 10, 2025, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூப்பர் டிப்ஸ் கொடுத்த வீரமுத்துவேல் – குஷியில் மாணவர்கள்

Web Desk by Web Desk
Oct 28, 2023, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

ஒவ்வொரு மாணவர்களும், எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பதைவிட எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம் என சந்திரயான்- 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா கல்வி குழும மாணவர்களுடன் சந்திரயான் – 3 குறித்து அதன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கலந்து கொண்டார். அப்போது, மாணவர்களுடன் வீரமுத்துவேல் கலந்துரையாடினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேல், சந்திரயான் 3 மிஷன் முடிந்து விட்டது. இதுவரை யாரும் போகாத இடங்களில் சந்திரயான் இறக்கப்பட்டது. நிலவிற்கு மனிதர்களை அனுப்புவது என்பது நீண்டகால திட்டம். அதற்கான முன்னெடுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றது. நிலவிற்கு மனிதர்கள் விரைவில் செல்வார்கள். இதே போல, இஸ்ரோவில் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.

மாணவர்களுக்கு படிப்பது மட்டுமே முக்கியம். கல்லூரியில் இருந்து வெளியே வரும் போது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நாம் எந்த பள்ளியில் படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல, எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஏனென்றால், நான் அரசு பள்ளியில் இருந்து வந்தவன்தான். இதனால், மாணவர்கள் நிறைய ஆராய்ச்சி திட்டங்களை வகுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.

மேலும், சந்திராயன் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தவறான குற்றத்சாட்டு என்றவர் விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற நாடுகளுக்கு இணையாக பாரதமும் செயல்பட்டு வருகிறது என்றார்.

Tags: ISRO
ShareTweetSendShare
Previous Post

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

Next Post

1 ரூபாய் கூட செலவே இல்லாமல் கடனை அடைப்பது எப்படி?

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies