தொடர் வெற்றியை தக்க வைக்குமா இந்தியா ?
Jan 14, 2026, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் வெற்றியை தக்க வைக்குமா இந்தியா ?

Murugesan M by Murugesan M
Oct 29, 2023, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் வெற்றி பெறுமா இந்தியா அல்லது தொடர் தோல்வி அடையுமா இங்கிலாந்து ?

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்தியா இதுவரை விளையாடிய முதல் 5 லீக் போட்டிகளிலும் தோல்வியையே சந்திக்காமல், தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதனால், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்தும், தோல்வியையே சந்திக்காத இந்திய அணி புள்ளிப்பட்டியல்ல் மீண்டும் முதலிடம் பிடிக்கவும் இன்று மோதியுள்ளன.

உள்ளூரில் நடைபெறுகிறது என்ற கூடுதல் பலத்துடன் நடப்பு உலகக் கோப்பையில், இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி ஷமி, பவுலிங் யூனிட்டை மேலும் வலுவானதாக மாற்றியுள்ளார். பீல்டிங்கில் மட்டும் இந்திய அணி மேலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மறுமுனையில் இங்கிலாந்து அணியில் ஆகச்சிறந்த வீரர்கள் இருப்பினும், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளனர். எனவே மோசமான நினைவுகளை மறந்து, புத்துணர்ச்சியுடன் இன்று களமிறங்கினால் மட்டுமே வெற்றிக்காக போராட முடியும். அதேநேரம், இன்றைய போட்டி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான லக்னோ மைதானத்தில் நடைபெறுவது, இங்கிலாந்து அணிக்கு சிக்கலாக அமைந்துள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 57 முறையும், இங்கிலாந்து அணி 44 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிய, 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாகவே அமைந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

எனவே, பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே ரன்களை சேர்க்க முடியும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வை செய்வது சாதகமாக அமையலாம்.

மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்திய அணி 66% வெற்றி பெரும் என்றும் இங்கிலாந்து அணி 34% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.

Tags: icc world cup cricketindia vs england
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரகர் ஆர் ஹரி மறைவு !

Next Post

சத்தீஸ்கர் முதல்கட்டத் தேர்தல்: 46 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies