காங்கிரஸின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: ஜெ.பி.நட்டா!
Jan 14, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: ஜெ.பி.நட்டா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 29, 2023, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாகவும், திறமையற்ற அரசாக இருப்பதாகவும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சனம் செய்திருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அந்த வகையில், நவம்பர் 7-ம் தேதி 20 தொகுதிகளுக்காகன முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது, “இந்த காங்கிரஸ் அரசு இளைஞர்களை ஏமாற்றி விட்டதா இல்லையா? பெண்களுக்கு தருவதாகச் சொன்ன 500 ரூபாய் ஒவ்வொரு மாதமும் கிடைத்ததா?

மதுபான ஊழல் நடந்ததா இல்லையா? பூபேஷ் பாகல் மதுவைத் தடை செய்வதாக உறுதியளித்தார். ஆனால், மதுவை தடை செய்வதற்கு பதிலாக, அவர் அரசு வேலைகள் ஆட் சேர்ப்பில் ஒரு மோசடி செய்தார். சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் அரசு ஊழலில் ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு உரிமை இல்லை. ஒரு முதல்வரின் செயலாளர் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

ஊழல் செய்ததற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும். ஆகவே, பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் மக்களை நேரில் சென்று சந்தித்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்த, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வற்புறுத்த வேண்டும்” என்றார்.

Tags: J.P.NaddaChhattisgarhelection compaign
ShareTweetSendShare
Previous Post

ஆணழகன் போட்டியில் அசத்திய ரோபோ சங்கர் !

Next Post

ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ஒழித்துக்கட்ட வேண்டும்: விவேக் ராமசாமி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies