Chhattisgarh - Tamil Janam TV

Tag: Chhattisgarh

முடிவுக்கு வந்த நக்சல் ஆதிக்கம் – முதன்முறையாக மின்சார வசதி கிடைத்த கிராமம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதால், சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமத்திற்கு முதல்முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது. கோகுண்டா கிராமம் பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் ...

அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் – அமித் ஷா

அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா ...

மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடம் தகர்ப்பு!

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பல ஆண்டுகளாகப் பயங்கரவாதத்தின் அடையாளமாகத் திகழ்ந்த முக்கிய மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடத்தை CRPF படையினர் இடித்துத் தகர்த்தனர். சுக்மா மாவட்டத்தின் ...

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரவோடு இரவாக 60 அடி நீள இரும்பு பாலம் திருடப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தின் தோதிபாராவில் உள்ள கால்வாயின் ...

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 14 பேர் கொல்லப்பட்டனர். பிஜாப்பூர், சுக்மா பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ...

வாரத்தில் ஒரு நாளாவது வீட்டில் அனைவரும் வழிபாட்டில் ஈடுபட வேண்டும் – மோகன் பகவத்

சாதி, பணம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை மதிப்பிடக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாலநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற இந்து சம்மேளன நிகழ்வில் ...

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு – முதலமைச்சர்களுக்கு கடிதம்!

நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக சரணடையவுள்ளதாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து ...

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 3 பேர் கொல்லப்பட்டனர். சுக்மா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ...

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சத்தீஸ்கரில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தின் மூலம் சத்தீஸ்கரின் ...

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தண்டேவாடா நாராயண்பூர் எல்லையில் அபுஜ்மத் காடுகள் உள்ளது. இங்கு நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ...

ஒருவர் நல்ல மனிதராக இருந்து தமது குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் – மோகன் பகவத்

ஒருவர் நல்ல மனிதராக இருந்து தமது குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்எஸ்எஸ் ...

சத்தீஸ்கர் சித்ரகூட் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்!

சத்தீஸ்கரில் உள்ள சித்ரகூட் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் சித்ரகூட் நீர்வீழ்ச்சி சத்தீஸ்கர் ...

சத்தீஸ்கரில் நக்சல்களை கொன்ற வீரர்களை வெற்றித் திலகமிட்டு வரவேற்பு அளித்த பெண்கள்!

சத்தீஸ்கரில் நக்சல்களை கொன்ற வீரர்களுக்கு பெண்கள் வெற்றித் திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மத் வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சல் முக்கிய தலைவர் பசவ ராஜூ ...

சத்தீஸ்கர் – நக்சல் பாதித்த பகுதிகளில் பேருந்து சேவை!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர பகுதிகளுக்கு பேருந்து சேவையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியது. சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை மாநில ...

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் பயங்கர துப்பாக்கிச் சண்டை – 31 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில், ...

நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சலிசத்தை ஒழிப்போம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சத்தீஸ்கர் ...

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படை அதிரடி!

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மாத் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். அபுஜ்மாத் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்பு ...

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

சத்தீஸ்கரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி – பாஜக எம்.பி ஹேமமாலினி பரதநாட்டியம்!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி நளினமாக நடனமாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ராய்கரில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் ...

போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவது அனைவரின் பொறுப்பு : உள்துறை அமித் ஷா

போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவது அனைவரின் பொறுப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல ...

சத்தீஸ்கரில் கோர விபத்து : 15 தொழிலாளர்கள் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் கும்ஹாரி பகுதியில், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சத்தீஸ்கர் ...

மகளிர் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இரட்டை என்ஜின் அரசு : பிரதமர் மோடி

பெண்கள் நலன்களுக்கு இரட்டை என்ஜின் அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது, ...

நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்த போதும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் 'விக்சித் பாரத், விக்சித் சத்தீஸ்கர் திட்டத்தின் கீழ் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து ...

சத்தீஸ்கரில் சட்டவிரோத மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் !

சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா, மத மாற்றங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேறொரு மதத்திற்கு மாற விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு முன்னர் தனிப்பட்ட ...

Page 1 of 3 1 2 3