உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !
Sep 9, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

Web Desk by Web Desk
Oct 30, 2023, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் கில் 4 வது ஓவரில் 1 பௌர் அடித்து 9 ரங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து காமிறங்கிய விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் ஸ்கோர் 40/3 ஆகா இருந்தது. இவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணி சற்று அணிக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தி வந்தது.

அப்போது 30 வது ஓவரில் கே.எல்.ராகுல் 3 பௌண்டரிஸுடன் 58 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சதம் எடுப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் 36 வது ஓவரில் 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 101 பந்துகளில் 87 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் மற்றும் ஜடேஜா விளையாடி வந்தனர். இதில் ஜடேஜா 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வந்த ஷமி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து போனார்.

பின்னர் நிதானமாக விளையாடி வந்த சூர்யா குமார் யாதவ் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 47 பந்துகளுக்கு 49 ரன்களில் அரைசதம் வாய்ப்பை தரவிட்டு ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய பும்ரா மற்றும் குலதீப் யாதவ் தலா 1 பௌண்டரீஸ் அடித்து குலதீப் 9 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். பும்ரா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் 50 ஓவர்களில் முடிவில் இந்தியா 9 விக்கெட்கள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்களும் மார்க் வுட் 1 விக்கெட்டும் விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் டேவிட் மாலன் 4 வது ஓவரில் 16 ரன்களுக்கு பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே ஜோ ரூட் ஆட்டமிழந்தார். பின்னர் பென் ஸ்டோக்ஸ் 7 வது ஓவரில் றன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

பின்னர் தொடக்க வீரராக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 14 பந்துகளில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 35/4 ஆகா இருந்தது.

பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 15 வது ஓவரில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 35 வது ஓவரிலே அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து. இந்தியாவில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்களும் பும்ரா 3 விக்கெட்களும், குலதீப் யாதவ் 2 விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.

மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்ட்டது.

Tags: world Cup Cricketindia vs englandINDIA VICTORY
ShareTweetSendShare
Previous Post

ஆந்திர இரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல் !

Next Post

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1414 பழங்கால சிலைகள்: அமெரிக்கா திருப்பி ஒப்படைப்பு!

Related News

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies