கோலி - ரோஹித் : முதலிடத்தை முதலில் பிடிக்கப் போவது யார் ?
Jan 14, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

கோலி – ரோஹித் : முதலிடத்தை முதலில் பிடிக்கப் போவது யார் ?

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 30, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெறும் வாய்ப்பை தவற விட்டார் விராட் கோலி.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது, இதில் விராட் கோலி இந்த தொடரில் நல்ல பார்மில் இருக்கிறார்.

ஐந்து போட்டிகளில் ஒரு சதம், மூன்று அரைசதம் அடித்து இருந்தார். இந்த நிலையில், ஆறாவதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி சரியாக விளையாடவில்லை.

தற்போதைய உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் 431 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை முந்தி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க விராட் கோலிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது. அவர் நல்ல பார்மிலும் இருப்பதால் அதை எளிதாக முதலிடம் செல்வார் என இரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதனால், தற்போது ஆறு போட்டிகளின் முடிவில் அவர் 354 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

ஆனால், இதேப் போட்டியில் ரோஹித் சர்மா 87 ரன்கள் குவித்தார். அவர் இதன் மூலம் ஆறு போட்டிகளில் 398 ரன்கள் குவித்து இருக்கிறார். அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவின் கடைசி மூன்று லீக் போட்டிகளில் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதல் இடத்தை பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம், க்விண்டன் டி காக், டேவிட் வார்னர், ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் தங்களின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார்கள். அவர்களை முந்துவது கடினமான ஒன்று தான்.

2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் க்விண்டன் டி காக் 431 ரன்கள் எடுத்தும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 413 ரன்கள் எடுத்தும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவிந்திரா 406 ரன்கள் எடுத்தும் இடம் பெற்றுள்ளனர்.

Tags: virat kohlirohit sharmaINDAIN CRICKET TEAM
ShareTweetSendShare
Previous Post

உலகமே விவாதிக்கும் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

குற்றாலம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies