கோலி - ரோஹித் : முதலிடத்தை முதலில் பிடிக்கப் போவது யார் ?
Oct 26, 2025, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

கோலி – ரோஹித் : முதலிடத்தை முதலில் பிடிக்கப் போவது யார் ?

Web Desk by Web Desk
Oct 30, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெறும் வாய்ப்பை தவற விட்டார் விராட் கோலி.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது, இதில் விராட் கோலி இந்த தொடரில் நல்ல பார்மில் இருக்கிறார்.

ஐந்து போட்டிகளில் ஒரு சதம், மூன்று அரைசதம் அடித்து இருந்தார். இந்த நிலையில், ஆறாவதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி சரியாக விளையாடவில்லை.

தற்போதைய உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் 431 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை முந்தி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க விராட் கோலிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது. அவர் நல்ல பார்மிலும் இருப்பதால் அதை எளிதாக முதலிடம் செல்வார் என இரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதனால், தற்போது ஆறு போட்டிகளின் முடிவில் அவர் 354 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

ஆனால், இதேப் போட்டியில் ரோஹித் சர்மா 87 ரன்கள் குவித்தார். அவர் இதன் மூலம் ஆறு போட்டிகளில் 398 ரன்கள் குவித்து இருக்கிறார். அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவின் கடைசி மூன்று லீக் போட்டிகளில் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதல் இடத்தை பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம், க்விண்டன் டி காக், டேவிட் வார்னர், ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் தங்களின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார்கள். அவர்களை முந்துவது கடினமான ஒன்று தான்.

2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் க்விண்டன் டி காக் 431 ரன்கள் எடுத்தும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 413 ரன்கள் எடுத்தும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவிந்திரா 406 ரன்கள் எடுத்தும் இடம் பெற்றுள்ளனர்.

Tags: virat kohlirohit sharmaINDAIN CRICKET TEAM
ShareTweetSendShare
Previous Post

உலகமே விவாதிக்கும் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

குற்றாலம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies