டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை - இருவர் பலி!
Jul 26, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை – இருவர் பலி!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே, இறப்புக்கான காரணம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு ஒரு வாரத்துக்கு முன், தீவிர காய்ச்சல் இருந்துள்ளது. அவருடைய நிலைமை மோசமடைந்த நிலையில், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவரை பரிசோதத்தில் டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதியானது. இந்த நிலையில், உள்ளுறுப்புகளில் இரத்த கசிவு, கிருமி தொற்றால் ஏற்படும் இரத்த அழுத்தப் பாதிப்பு இருந்து உள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், உயிர் இழந்தார்.

அதேபோல, பூந்தமல்லியைச் சேர்ந்தவர் இராஜ் பாலாஜி. டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக, கடந்த 29-ஆம் தேதி மாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர காய்ச்சல் மற்றும் செப்டிக் ஷாக் பாதிப்புக்குள்ளான நிலையில், கிருமி தொற்று தீவிரம் அடைந்து அன்று இரவே உயிரிழந்துள்ளார்.

கடைசி நேர சிகிச்சையே அவர்களின் இறப்புக்குக் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருவரின் உயிரிழப்புகளுக்கும், டெங்கு காய்ச்சல் தான் பிரதான காரணமா என, மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்து வருவதாக, பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: chennai dengudengu
ShareTweetSendShare
Previous Post

பள்ளியில் மலக்கழிவு – மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!

Next Post

தீவிரவாத அமைப்புகளை சட்டப்பூர்வமாக்கிய இண்டி கூட்டணி: பா.ஜ.க. தாக்கு!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies