டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை - இருவர் பலி!
Jan 14, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை – இருவர் பலி!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே, இறப்புக்கான காரணம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு ஒரு வாரத்துக்கு முன், தீவிர காய்ச்சல் இருந்துள்ளது. அவருடைய நிலைமை மோசமடைந்த நிலையில், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவரை பரிசோதத்தில் டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதியானது. இந்த நிலையில், உள்ளுறுப்புகளில் இரத்த கசிவு, கிருமி தொற்றால் ஏற்படும் இரத்த அழுத்தப் பாதிப்பு இருந்து உள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், உயிர் இழந்தார்.

அதேபோல, பூந்தமல்லியைச் சேர்ந்தவர் இராஜ் பாலாஜி. டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக, கடந்த 29-ஆம் தேதி மாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர காய்ச்சல் மற்றும் செப்டிக் ஷாக் பாதிப்புக்குள்ளான நிலையில், கிருமி தொற்று தீவிரம் அடைந்து அன்று இரவே உயிரிழந்துள்ளார்.

கடைசி நேர சிகிச்சையே அவர்களின் இறப்புக்குக் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருவரின் உயிரிழப்புகளுக்கும், டெங்கு காய்ச்சல் தான் பிரதான காரணமா என, மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்து வருவதாக, பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: denguchennai dengu
ShareTweetSendShare
Previous Post

பள்ளியில் மலக்கழிவு – மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!

Next Post

தீவிரவாத அமைப்புகளை சட்டப்பூர்வமாக்கிய இண்டி கூட்டணி: பா.ஜ.க. தாக்கு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies