டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை - இருவர் பலி!
Nov 16, 2025, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெங்கு காய்ச்சல்: கடைசி நேர சிகிச்சை – இருவர் பலி!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே, இறப்புக்கான காரணம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு ஒரு வாரத்துக்கு முன், தீவிர காய்ச்சல் இருந்துள்ளது. அவருடைய நிலைமை மோசமடைந்த நிலையில், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவரை பரிசோதத்தில் டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதியானது. இந்த நிலையில், உள்ளுறுப்புகளில் இரத்த கசிவு, கிருமி தொற்றால் ஏற்படும் இரத்த அழுத்தப் பாதிப்பு இருந்து உள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், உயிர் இழந்தார்.

அதேபோல, பூந்தமல்லியைச் சேர்ந்தவர் இராஜ் பாலாஜி. டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக, கடந்த 29-ஆம் தேதி மாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர காய்ச்சல் மற்றும் செப்டிக் ஷாக் பாதிப்புக்குள்ளான நிலையில், கிருமி தொற்று தீவிரம் அடைந்து அன்று இரவே உயிரிழந்துள்ளார்.

கடைசி நேர சிகிச்சையே அவர்களின் இறப்புக்குக் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருவரின் உயிரிழப்புகளுக்கும், டெங்கு காய்ச்சல் தான் பிரதான காரணமா என, மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்து வருவதாக, பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: chennai dengudengu
ShareTweetSendShare
Previous Post

பள்ளியில் மலக்கழிவு – மர்ம நபர்கள் மீண்டும் அட்டகாசம்!

Next Post

தீவிரவாத அமைப்புகளை சட்டப்பூர்வமாக்கிய இண்டி கூட்டணி: பா.ஜ.க. தாக்கு!

Related News

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies