சிங்கூர் டாடா வழக்கு - மம்தா அரசு 766 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
Mar 15, 2026, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கூர் டாடா வழக்கு – மம்தா அரசு 766 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கம் சிங்கூரில் கார் தயாரிப்பு நிறுவனம் துவங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்து, இது தொடர்பாக அன்றைய இடது சாரி அரசுடன் 2006-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதில், ஆயிரம் ஏக்கர் டாடா நிறுவனத்திற்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மம்தா பானர்ஜி, விவசாயிகளிடம் இருந்து நிலம் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுவதாகக் கூறி அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தினார்.

இதனால், இந்த திட்டம் அன்றைய குஜராத் முதல்வர் மோடியின் ராஜதந்திரம் காரணமாக, ஆனந்த் நகருக்கு அதிரடியாக மாற்றப்பட்டது. அங்கு, ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது.

தமது நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனம் மீது டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்து. விசாரணை முடிவில், சிங்கூர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்பட்ட மேற்கு வங்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 766 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதனால், மேற்கு வங்க அரசு அபராத தொகையைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Tags: tata nano
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் பிடியிலிருந்து இஸ்ரேல் பெண் வீரர் மீட்பு!

Next Post

மும்பையில் முடிவுக்கு வந்த பிரிமியர் பத்மினி டாக்ஸி!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies