சிங்கூர் டாடா வழக்கு - மம்தா அரசு 766 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
Jul 23, 2025, 08:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கூர் டாடா வழக்கு – மம்தா அரசு 766 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கம் சிங்கூரில் கார் தயாரிப்பு நிறுவனம் துவங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்து, இது தொடர்பாக அன்றைய இடது சாரி அரசுடன் 2006-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதில், ஆயிரம் ஏக்கர் டாடா நிறுவனத்திற்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மம்தா பானர்ஜி, விவசாயிகளிடம் இருந்து நிலம் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுவதாகக் கூறி அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தினார்.

இதனால், இந்த திட்டம் அன்றைய குஜராத் முதல்வர் மோடியின் ராஜதந்திரம் காரணமாக, ஆனந்த் நகருக்கு அதிரடியாக மாற்றப்பட்டது. அங்கு, ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது.

தமது நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனம் மீது டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்து. விசாரணை முடிவில், சிங்கூர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்பட்ட மேற்கு வங்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 766 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதனால், மேற்கு வங்க அரசு அபராத தொகையைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Tags: tata nano
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் பிடியிலிருந்து இஸ்ரேல் பெண் வீரர் மீட்பு!

Next Post

மும்பையில் முடிவுக்கு வந்த பிரிமியர் பத்மினி டாக்ஸி!

Related News

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies