சிங்கூர் டாடா வழக்கு - மம்தா அரசு 766 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
Jun 22, 2026, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கூர் டாடா வழக்கு – மம்தா அரசு 766 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 07:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கம் சிங்கூரில் கார் தயாரிப்பு நிறுவனம் துவங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்து, இது தொடர்பாக அன்றைய இடது சாரி அரசுடன் 2006-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதில், ஆயிரம் ஏக்கர் டாடா நிறுவனத்திற்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மம்தா பானர்ஜி, விவசாயிகளிடம் இருந்து நிலம் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுவதாகக் கூறி அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தினார்.

இதனால், இந்த திட்டம் அன்றைய குஜராத் முதல்வர் மோடியின் ராஜதந்திரம் காரணமாக, ஆனந்த் நகருக்கு அதிரடியாக மாற்றப்பட்டது. அங்கு, ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது.

தமது நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனம் மீது டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்து. விசாரணை முடிவில், சிங்கூர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்பட்ட மேற்கு வங்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 766 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதனால், மேற்கு வங்க அரசு அபராத தொகையைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Tags: tata nano
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் பிடியிலிருந்து இஸ்ரேல் பெண் வீரர் மீட்பு!

Next Post

மும்பையில் முடிவுக்கு வந்த பிரிமியர் பத்மினி டாக்ஸி!

Related News

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies