சிங்கூர் டாடா வழக்கு - மம்தா அரசு 766 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
Aug 17, 2026, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கூர் டாடா வழக்கு – மம்தா அரசு 766 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 07:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்கம் சிங்கூரில் கார் தயாரிப்பு நிறுவனம் துவங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்து, இது தொடர்பாக அன்றைய இடது சாரி அரசுடன் 2006-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதில், ஆயிரம் ஏக்கர் டாடா நிறுவனத்திற்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மம்தா பானர்ஜி, விவசாயிகளிடம் இருந்து நிலம் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுவதாகக் கூறி அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தினார்.

இதனால், இந்த திட்டம் அன்றைய குஜராத் முதல்வர் மோடியின் ராஜதந்திரம் காரணமாக, ஆனந்த் நகருக்கு அதிரடியாக மாற்றப்பட்டது. அங்கு, ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது.

தமது நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனம் மீது டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்து. விசாரணை முடிவில், சிங்கூர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்பட்ட மேற்கு வங்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 766 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதனால், மேற்கு வங்க அரசு அபராத தொகையைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Tags: tata nano
Share
Tweet
SendShare
Previous Post

ஹமாஸ் பிடியிலிருந்து இஸ்ரேல் பெண் வீரர் மீட்பு!

Next Post

மும்பையில் முடிவுக்கு வந்த பிரிமியர் பத்மினி டாக்ஸி!

Related News

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies