உங்கள் வீட்டில் சமையல் எண்ணெய் இருக்கா? – கரடி வரும்
Nov 16, 2025, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உங்கள் வீட்டில் சமையல் எண்ணெய் இருக்கா? – கரடி வரும்

Web Desk by Web Desk
Nov 1, 2023, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை யொட்டியுள்ள பொது மக்கள் வசிக்கும் வீடுகளில் சமையல் எண்ணெய் வாசத்தை வைத்து, வீடுகளுக்குள் கரடி புகுந்து அங்குள்ள சமையல் எண்ணெய்யை ருசி பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது மக்கள் எளிதில் பார்க்க முடியாத வன விலங்குகளில் கரடியும் ஒன்று. குளிர் மிகுந்த பகுதிகளில் மட்டுமே கரடிகள் வாழும் தன்மை கொண்டவை.

தமிழகத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. அந்த வகையில், இதுவரை யானை, புலி, சிறுத்தையிடம் சிக்கி கால்நடைகளும், மனிதர்களும் உயிரிழக்கும் நிலை இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கரடியும் இணைந்துள்ளது.

இப்போது உணவுக்காக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் கரடி இடம் பெயர்ந்து வருகிறது. பலரையும் தாக்கி வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்காகவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வருகிறது.

பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் ஆள் இல்லாத வீடுகளில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் கரடிகள், வீட்டில் உள்ள உணவுகளை ஒரு கை பார்க்கிறது.

அதுவும், சமையல் எண்ணெய், நெய் என்றால் கேட்க வேண்டாம். அப்படியே ரசித்து ருசித்து குடித்துவிடுகிறதாம். இப்படி பலரது வீட்டிலும் கரடியின் கால் தடம் நிறையவே பதிந்துவிட்டதாம். எனவே, மக்கள் உயிர் பலி ஏற்படும் முன்பு வனத்துறை விழித்துக் கொண்டால் சரி. என்ன செய்யப் போகிறது திமுக அரசு.

Tags: ootyBear
ShareTweetSendShare
Previous Post

ஜோடி ஜோடியாக ரேம்ப் வாக் செய்த பிரபலங்கள் !

Next Post

பாஜக நிர்வாகிகள் கைது! – அண்ணாமலை கடும் கண்டனம்!

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies