தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!
Jul 4, 2025, 11:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

Web Desk by Web Desk
Nov 2, 2023, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் நவம்பர் 12 -ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னையில் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊருக்கும், அதேபோல வெளியூர்களில் இருப்பவர்கள் சென்னைக்கும் பயணிக்க வேண்டி உள்ளது.

ஆனால், தமிழக அரசின் சீரற்ற நிர்வாகம் காரணமாக, சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை.

இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காத்துக்கிடக்கவேண்டி அவலம் நிலவுகிறது. போதாக்குறைக்கு தற்போது, ஆம்னி பேருந்துகளும் கட்டணத்தைத் தாறுமாறாக ஏற்றிவிட்டது. இதனால், தீபாவளி உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் சொந்த ஊர் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக வரும் 5, 12, 19, 26 -ம் தேதிகளில் நாகர்கோவிலிருந்து அதிகாலை 4:30 மணிக்குப் புறப்படும் சிறப்பு இரயில் மாலை 4.10 மணிக்குத் தாம்பரம் சென்றடைகிறது.

மறு மார்க்கமாகத் தாம்பரத்திலிருந்து 6, 13, 20, 27 -ம் தேதிகளில் காலை 8.05 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு இரயில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

இந்த சிறப்பு இரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் நின்று சல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், நடுத்திர மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயணம் செல்ல ஏதுவாக அமைந்துள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

தென்காசி: குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை!

Next Post

நெல்லையில் பயங்கரம் : சாதி கேட்டு சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி கொடுமை!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies