தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!
May 3, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் நவம்பர் 12 -ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னையில் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊருக்கும், அதேபோல வெளியூர்களில் இருப்பவர்கள் சென்னைக்கும் பயணிக்க வேண்டி உள்ளது.

ஆனால், தமிழக அரசின் சீரற்ற நிர்வாகம் காரணமாக, சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை.

இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காத்துக்கிடக்கவேண்டி அவலம் நிலவுகிறது. போதாக்குறைக்கு தற்போது, ஆம்னி பேருந்துகளும் கட்டணத்தைத் தாறுமாறாக ஏற்றிவிட்டது. இதனால், தீபாவளி உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் சொந்த ஊர் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக வரும் 5, 12, 19, 26 -ம் தேதிகளில் நாகர்கோவிலிருந்து அதிகாலை 4:30 மணிக்குப் புறப்படும் சிறப்பு இரயில் மாலை 4.10 மணிக்குத் தாம்பரம் சென்றடைகிறது.

மறு மார்க்கமாகத் தாம்பரத்திலிருந்து 6, 13, 20, 27 -ம் தேதிகளில் காலை 8.05 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு இரயில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

இந்த சிறப்பு இரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் நின்று சல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், நடுத்திர மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயணம் செல்ல ஏதுவாக அமைந்துள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

தென்காசி: குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை!

Next Post

நெல்லையில் பயங்கரம் : சாதி கேட்டு சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி கொடுமை!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies