நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் : விசாரணைக்கு ஆஜரானார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி!
Oct 22, 2025, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் : விசாரணைக்கு ஆஜரானார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி!

மக்களவை நெறிமுறைக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம்!

Web Desk by Web Desk
Nov 2, 2023, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா இன்று ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. எம்பியான இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி என்பவரிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் மக்களவை நெறிமுறைக்குழு அக்டோபர் 31ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் தனக்கு சம்மன் அனுப்புவதற்கு முன்பே ஊடகங்களில் செய்தி வெளியானதை காரணம் காட்டி மற்றொரு நாளில் ஆஜராக அனுமதிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பாஜக எம்பி வினோத் சோன்கர் தலைமையில் எம்பிக்கள் வி வைத்திலிங்கம், டேனிஷ் அலி, சுனிதா துக்கல், ராஜ்தீப் ராய் உள்ளிட்டோர் அடங்கிய குழு முன்பு இன்று அவர் ஆஜரானார்.

Tags: mpPARLIMENT BUILDING
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீநகரில் முதன்முறையாகச் செயற்கை ரக்பி புல்தரை!

Next Post

கோவையில் கனமழை: பொதுமக்கள் அவதி!

Related News

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies