ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சிக்கல் !
Jul 26, 2025, 07:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சிக்கல் !

Web Desk by Web Desk
Nov 2, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இரு நட்சத்திர ஆல்ரவுண்டர்கள் களமிறங்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளுக்கான ஓட்டத்தில் 3 மற்றும் 4 ஆகிய இடங்களுக்காக 4 அணிகள் தீவிரமாக போட்டியில் உள்ளன.

அதில் ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெறவில்லை என்றால், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் ஏற்படும். இதற்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக திடீரென நாடு திரும்புகிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் மிட்செல் மார்ஷ் விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

அதேபோல் மிட்செல் மார்ஷ் எப்போது மீண்டும் இந்தியா திரும்புவார் என்பது குறித்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. டிராவிஸ் ஹெட் வந்த பின் 3 வது இடத்திற்கு மிட்செல் மார்ஷ் கொண்டு செல்லப்பட்டார்.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் எந்த அணிக்கும் எளிதாக சவால் அளிக்கும் வகையில் மிரட்டலாக அமைந்தது.

இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ப் விளையாடிய போது ஏற்பட்ட விபத்து காரணமாக மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் மிட்செல் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்க முடியாதது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ஆடம் ஜாம்பாவிற்கு பின் இரண்டாவது ஸ்பின்னராக மேக்ஸ்வெல் தான் செயல்பட்டு வருகிறார். அதேபோல் பினிஷராக மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களாக ஆஸ்திரேலிய அணி யாரை பிளேயிங் லெவனில் சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags: Australiaaustralia vs england
ShareTweetSendShare
Previous Post

தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து வீரர்!

Next Post

 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார்ட் – அப் பிரிவு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies