பேட்டிங்கில் அசத்திய இந்தியா : இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு !
Jul 25, 2025, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேட்டிங்கில் அசத்திய இந்தியா : இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு !

Web Desk by Web Desk
Nov 2, 2023, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா முதல் பந்தில் 4 அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி, சுப்மன் கில்லுடன் இணைந்து சிறப்பாக விளையாடி வந்தார். இருவரும் பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்களாக இலங்கை பந்தை தெறிக்கவிட்டனர்.

இருவரின் பார்ட்னெர்ஷிப்பால் 100 ரன்களை கடந்தது. அப்போது 30 வது ஓவரில் சுப்மன் கில் 11 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 92 பந்துகளில் 92 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக 31 வது ஓவரில் விராட் கோலி 11 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 94 பந்துகளில் 88 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல். ராகுல் 2 பௌண்டரிஸுடன் 19 பந்துகளில் 21 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இவரையடுத்து சூரியகுமார் யாதவ் அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வர் என்று எதிர்பார்க்க நிலையில் 2 பௌண்டரியசுடன் 9 பந்துகளில் 12 ரன்களை எதுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா ஸ்ரேயாஸ் ஐயருடன் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து வந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் குறைந்த பந்திலேயே அரைசதம் எடுத்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் சதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 56 பந்துகளில் 82 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 300 ரன்களை கடந்துள்ளது என்றே சொல்லலாம். ஸ்ரேயாஸ் ஐயர் 6 சிக்சர்கள் மற்றும் 3 பௌண்டரீஸ் அடித்து மும்பை மைதானத்தையே அதிரவிட்டுளார் என்றே சொல்லலாம்.

அடுத்ததாக விளையாடி வந்த ஜடேஜா ஒரு பௌண்டரிய மற்றும் ஒரு சிக்சர் அடித்து மொத்தமாக 24 பந்துகளில் 35 ரன்களை எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்துள்ளது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்களும், துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதனால் இலங்கை அணி வெற்றி பெற 358 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: India VS Srilankaicc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

அபுதாபியில் கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர்!

Next Post

ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies