அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமியான கரூர் பத்மா வீட்டில் ஜ.டி. ரெய்டு!
Sep 9, 2025, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமியான கரூர் பத்மா வீட்டில் ஜ.டி. ரெய்டு!

Web Desk by Web Desk
Nov 3, 2023, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விடாது கருப்பு போல, ராகு கால அமைச்சர் எ.வ.வேலுவின் மற்றொரு பினாமியான கரூர் பத்மா என்பவரது வீட்டைத் தேடிப்பிடித்து ரெய்டு மேளாவை ஆரம்பித்துள்ளது வருமானவரித்துறை.

கரூர் மாவட்ட திமுக செயலாளர் மறைந்த வாசுகி முருகேசனின், சகோதரிதான் இந்த பத்மா. திமுகவில் பெரிய அளவில் கட்சி பதவியில் இல்லை என்றாலும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பத்மாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு. காரணம், வாசுகியின் தங்கை என்ற ஒரே காரணம் தான். இதனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பதவி இல்லாமலே அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். அரசியல் செல்வாக்கு மூலம் பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொண்டார்.

இந்த நிலையில்தான், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக நுழைந்ததுள்ளது ஐ.டி. குரூப்.

இதேபோல், அமைச்சர் எ.வ.வேலு உதவியாளரான சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவன அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் ஐ.டி. ரெய்டு தூள் பறக்கிறது.

மேலும், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் பேப்ரிக்ஸ் மற்றும் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் சக்திவேல் என்பவர் வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது.

3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் 4 குழுக்களாகப் பிரிந்து துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் ஐ.டி. ரெய்டில் திமுக நிர்வாகிகள் சிக்கியுள்ளதால், இதென்னடா வம்பா போச்சே என முக்கிய பிரபலங்கள் பலரும் செல்போனை சுவிட்ஆப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்.

Tags: IT raidincome tax department
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் “நாம் 200” நிகழ்வில் கலந்துகொண்ட அண்ணாமலை!

Next Post

உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்த முன்னோர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies