நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஹிஜாப் அணிய மறுத்ததால், மருத்துவமனை சிகிச்சை மறுப்பு!
Jul 26, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஹிஜாப் அணிய மறுத்ததால், மருத்துவமனை சிகிச்சை மறுப்பு!

Web Desk by Web Desk
Nov 3, 2023, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2023 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஹிஜாப் அணிய மறுத்ததால், அவருக்கு மருத்துவமனை சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.

நர்கஸ் முகமதி தற்போது தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 12 ஆண்டுகள் பல தண்டனைகளை அனுபவித்து வருகிறார். இதயம் மற்றும் நுரையீரல் உடல்நலக் கோளாறுகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.

உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, ஹிஜாப் அணியாமல் இருதய மருத்துவமனைக்கு அனுப்ப தடை விதிக்கப்பட்டதாகவும், இடமாற்றம் ரத்து செய்யப்பட்டதாகவும் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகளுக்காக  முகமதிக்கு அக்டோபரில் சிறந்த பரிசு வழங்கப்பட்டது. ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, பொது இடங்களில் பெண்கள் கட்டாயமாக இருக்கும் ஹிஜாப் அணியக்கூடாது என்று அவர் சபதம் செய்துள்ளார் என்பத குறிப்பிடத்தக்கது.

Tags: Nobel PrizeNobel laureate Narkis Mohammadi
ShareTweetSendShare
Previous Post

குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000… காஸ் சிலிண்டர் ரூ.500: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை!

Next Post

நவம்பர் 5 ஆம் தேதி முதல் நேரத்தை மாற்றி அமைக்கும் நாடுகள்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies