சென்னையில் 58 மின்சார இரயில்கள் இரத்து - காரணம் என்ன
Aug 12, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் 58 மின்சார இரயில்கள் இரத்து – காரணம் என்ன

Web Desk by Web Desk
Nov 4, 2023, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சென்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் இரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று 8 மின்சார இரயில்களும், நாளை 58 இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சென்னை சென்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் இரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, இன்று 8 இரயில்களும், நாளை, ஞாயிற்றுக்கிழமை 58 மின்சார இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்குச் செல்லும் மின்சார இரயில், இரவு 10.20 மற்றும் 11.45 மணிக்கு ஆவடிக்கு செல்லும் இரயில், திருவள்ளூருக்கு இரவு 11.15 மணிக்கு செல்லும் இரயில், பட்டாபிராமுக்கு இரவு 11.55 மணிக்குப் புறப்படும் இரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அரக்கோணத்திலிருந்து 10.50 மணிக்கு மூர்மார்கெட் செல்லும் இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு 11.15 மணிக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், பெரும்பாலான தனியார் அலுவலகங்கள் இயங்காது என்பதால், பொது மக்கள் பாதிக்காதவாறு தெற்கு இரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.

Tags: Chennaisuburbantrain
ShareTweetSendShare
Previous Post

டிஜிட்டல் பேனர் அகற்றம் – பாஜக ஆவேசம்

Next Post

ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் மாநில அரசுகள்

Related News

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

கவின் ஆணவ கொலை – வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

புதிய வருமான வரி மசோதா – மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்!

ரஷ்யா – இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவும் : ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies