“நிதி”யைவிட “நீதி” தான் முக்கியம் – நெல்லை கொடூரம்
Sep 11, 2025, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நிதி”யைவிட “நீதி” தான் முக்கியம் – நெல்லை கொடூரம்

Web Desk by Web Desk
Nov 4, 2023, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

திமுக ஆட்சி பதவியேற்றது முதல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாகவும், சாதி ரீதியிலான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் தென்மாவட்டத்தில் மிகப்பெரிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

அதாவது, நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதிக்குப் பட்டியலின சிறுவர்கள் சிலர் குளிக்கச் சென்ற போது, அவர்களைச் சுற்றி வளைத்து மிரட்டியுள்ளது 6 பேர் கொண்ட கஞ்சா கும்பல். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர் சிறுவர்கள்.

ஆனால், சிறுவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் சாதிப் பெயரைக் கேட்டுத் திட்டிவிட்டு, அவர்கள் மீது சிறுநீர் கழித்தும், அவர்களிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டும் அடித்து விரட்டியுள்ளது அந்த கும்பல்.

இது தொடர்பாகத் தகவல் வேகமாகப் பரவ, சாதி பிரச்சனை வெடித்துவிடும் எனப் பயந்த காவல்துறை, களத்தில் குதித்தது. கஞ்சா பார்ட்டிகள் 6 பேரை அள்ளிக் கொண்டு வந்தது. அவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்கள் மீது குண்டாஸ் பாயும் என தெரிகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அரசில் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சென்று, மீடியாவுக்கு பேட்டி எல்லாம் தரக்கூடாது, அப்போதுதான் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம் என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

“நிதி”யைவிட “நீதி” தான் முக்கியம் என்பது பாதிக்கப்பட்டவர்களின் குரலாக உள்ளது.

Tags: Nellai
ShareTweetSendShare
Previous Post

2 -வது நாளாக இன்றும் தொடரும் ஐ.டி. ரெய்டு

Next Post

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 96000 இந்தியர்கள் கைது!

Related News

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு!

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வாங்க – ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் உத்தரவு!

நேபாளத்தில் சிக்கி தவிப்பு – உதவி கோரி வீடியோ வெளியிட்ட தமிழர்கள்!

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

கனமழையை பயன்படுத்தி திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் திறப்பு – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!

சபரீசன் தந்தை வேதமூர்த்தி மறைவு – நாளை இறுதிச்சடங்கு!

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – மியான்மரில் தயாரிக்கப்பட்டது அம்பலம்!

திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் – திமுக பேரூராட்சி தலைவர் கைது!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies