மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் தீ: 11 பேர் உயிரிழப்பு!
Oct 3, 2025, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் தீ: 11 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Nov 4, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்து விட்டனர். இவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மஹாத் எம்.ஐ.டி.சி. பகுதியில் புளூ ஜெட் ஹெல்த்கேர் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை 10.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதன் காரணமாக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் கொண்ட பீப்பாய்கள் வெடித்துச் சிதறின. இச்சம்பவத்தின்போது தொழிற்சாலைக்குள் ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர்.

இவர்களில் 7 பேர் பலத்த தீக்காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும், 11 பேரைக் காணவில்லை. இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் விரைந்து வந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், வளாகத்திற்குள் இருந்த ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்கள் கொளுந்து விட்டு எரிந்ததால், தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது.

தீயணைப்புப் படையின் 10 வாகனங்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தன. இதன் பிறகு பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி நடைபெற்றது. அப்போது, தொடர்ச்சியாக 7 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 4 பேரின் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags: 11 killedMAHARASHTRApharma factoryblast
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா பேட்டிங் !

Next Post

மக்களே உஷார்!: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies