MAHARASHTRA - Tamil Janam TV

Tag: MAHARASHTRA

மகாராஷ்டிராவில் திருமணத்திற்கு தடையான மணமகனின் “CIBIL SCORE” !

மகாராஷ்டிராவில் மணமகனின் CIBIL SCORE குறைவாக இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முர்டிசாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் ...

உத்தரப்பிரதேசத்தை விட பின் தங்கிய தமிழகம் : ASER கல்வி அறிக்கையில் அதிர்ச்சி – சிறப்பு கட்டுரை!

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ...

கருவிலும் ‘கரு’: மருத்துவர்கள் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணியின் கருவிலுள்ள குழந்தைக்குள் கரு வளரும் அரிதினும் அரிதான நிலையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனையில் 9 மாத கர்ப்பிணியான ...

மகாராஷ்டிரா : ஜிபிஎஸ் நரம்பியல் குறைபாட்டிற்கு முதல் பலி!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், G.B.S. எனப்படும் அரிய வகை நரம்பியல் குறைபாடால், முதல் மரணம் பதிவாகியுள்ளது. புனேவில் குய்லின்-பார் சிண்ட்ரோம் எனப்படும் அரியவகை நரம்பியல் குறைபாடால் பாதிக்கப்படுவோர் ...

76-வது குடியரசு தினம் – தேசிய கொடி ஏற்றினார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள பிவாண்டியில்  நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் 76-வது ...

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் பயணிகள் ரயிலில் இருந்து ...

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் சைஃப் அலிகான்!

கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நடிகர் சைஃப் அலிகான் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ...

சயீப் அலிகானுக்கு கத்திக்குத்து : பின்னணி என்ன? – முழு விவரம்!

மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான ...

ஒரே வாரத்தில் வழுக்கையாகும் தலை : மர்ம நோய் காரணமா? பீதியில் கிராம மக்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில், புதிய மர்ம நோய் வேகமாகப் பரவி வருகிறது. கிராம மக்களின் தலையில் இருந்து வேக வேகமாக முடி உதிர்ந்து விழுகிறது. முடி ...

கோர விபத்தில் சிக்கிய VOLVO XC90 SUV கார் : பாதுகாப்பான காரில் பயணித்தும் பலியான குடும்பம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்புக்கு பெயர் போன கார்களுள் ஒன்றான VOLVO நிறுவனத்தின் XC90 SUV கார் மீது கண்டெய்னர் லாரி சரிந்து விழுந்த விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவன ...

புதிய தேசிய கல்விக்கொள்கை மாணவர்களை பாரதத்தின் கனவை நோக்கி அழைத்து செல்லும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை!

புதிய தேசிய கல்விக்கொள்கை மாணவர்களை பாரதத்தின் கனவை நோக்கி அழைத்து செல்லும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ...

உலகில் அமைதியை நிலை நாட்டுவது இந்தியாவின் கடமை – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு!

உலகில் அமைதியை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 'இந்து சேவா மஹோத்சவ்' விழா நடைபெற்றது. இதில் ...

புனே சமர்து ராமதாஸ் சுவாமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தரிசனம்!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சமர்து ராமதாஸ் சுவாமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம் செய்தார். இந்திய தத்துவ ஞானி மற்றும் கவிஞர் ...

மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், ...

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் – புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். மஹாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த 5ஆம் தேதி முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், ...

மகா விகாஷ் அகாடி கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஷ் அகாடியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகா விகாஷ் அகாடியில் இணைந்து, ...

பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்கிறேன்: பட்னாவீஸ்

பிரதமர் மோடி முன்னிலையில் தாம் மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை மாலை 5.30 மணிக்கு பதவியேற்க போவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை ...

ஒரு சமூகம் வாழ வேண்டும் என்றால் பிறப்பு விகிதம் 2.1 % கீழ் செல்லக்கூடாது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

ஒரு சமூகத்தின் மக்கள் தொகை பிறப்பு விகிதம் 2 புள்ளி ஒரு சதவீதத்திற்கு கீழ் குறைவது கவலையளிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ...

சாம்ராஜ்யம் சரிந்த கதை! : மகாராஷ்ட்ராவின் சாணக்யர் வீழ்ந்தது எப்படி?

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்ட்ராவின் சாணக்யர் என்றழைக்கப்பட்ட சரத்பவார் ...

மகாராஷ்டிராவை போல் தமிழக மக்களும் ஆதரவு வழங்குவார்கள் – தமிழிசை சௌந்தர ராஜன் உறுதி!

மகாராஷ்டிராவை போல் தமிழக மக்களும் ஆதரவு வழங்குவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : ...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு – மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது. மகராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு ...

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் – மத்திய சிவராஜ் சிங் சௌஹான் உறுதி!

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் என  மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு ...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட வாக்குச் சாவடி பணியாளர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் அஹேரியில் சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, வாக்குச் சாவடி பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவரப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக 288 ...

மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹெலிகாப்டரை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் – மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற போது தமது ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தெரிவித்துள்ளார். ...

Page 1 of 3 1 2 3