MAHARASHTRA - Tamil Janam TV

Tag: MAHARASHTRA

பாஜக உட்கட்சி தேர்தல் – 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!

பாரதிய ஜனதா கட்சியில் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தும் விதமாக, 3 மாநிலங்களில் கட்சித் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் கட்சித் ...

மகாராஷ்டிராவின் புனேவில் ரெட் அலர்ட்!

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய ...

மகாராஷ்டிராவில் புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் – தண்டவாளத்தில் தவறி விழுந்த 5 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் புறநகர் ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர். மும்பை அடுத்த தானே ரயில் நிலையத்தில் இருந்து ...

கூட்டு முயற்சியின் காரணமாகவே இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

தனி நபரால் அல்ல, கூட்டு முயற்சியின் காரணமாகவே இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ...

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளித்த முப்படை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் முகாம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற ஸ்வயம் ...

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு – கோஸ் இசை வாசித்தபடி சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். அப்போது, கோஸ் இசை வாசித்த ...

மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விபத்து – 6 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கல்யாண் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சப்தஷ்ரிங்கி கட்டடத்தின் நான்காவது மாடியில், தரைத்தள வேலைகள் ...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதை!

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம். நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் என்று அழைக்கப்படும் பி.ஆர்.கவாய், 1960ஆம் ஆண்டு ...

மகாராஷ்டிரா மாநில தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மகாராஷ்டிரா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்தியாவின் வளர்ச்சியில் எப்போதும் முக்கிய பங்கு வகித்து வரும் ...

மகாராஷ்டிராவில் நின்றுகொண்டிருந்த லாரி மீது சுற்றுலாப்பேருந்து மோதல் – 35 பக்தர்கள் காயம்!

மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திராவில் இருந்து ஷீரடிக்கு 30க்கும் ...

இந்தியாவை எதிர்நோக்கியுள்ள உலக நாடுகள் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்காக உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சிவதாண்டவ ஸ்தோத்திர’ நிகழ்ச்சியில் ...

நாக்பூரில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மோதல் – 144 தடையுத்தரவு அமல்!

மகாராஷ்டிராவில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா சட்டப்பேரவையில் ...

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் அரியானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேச அணிகள் வெற்றி!

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில், அரியானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேச அணிகள் வெற்றி பெற்றன. தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் ...

ரேசன் கடை கோதுமையே தலைமுடி கொட்டியதற்கு காரணம் – மருத்துவ அறிக்கையில் தகவல்!

மகாராஷ்டிராவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திடீரென தலைமுடி கொ ட்டி வழக்கை விழுந்ததற்கு ரேசன் கடையில் வழங்கப்பட்ட கோதுமையே காரணம் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. ...

இந்திய நிறுவனத்தின் வலி நிவாரணி மாத்திரை : மேற்கு ஆப்பிர்க்காவில் போதைப் பொருளாக பயன்படுத்துவது அம்பலம்!

இந்திய நிறுவனம் ஒன்றின் வலி நிவாரணி மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப் பொருளை போல பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனமானது ...

மகாராஷ்டிராவில் திருமணத்திற்கு தடையான மணமகனின் “CIBIL SCORE” !

மகாராஷ்டிராவில் மணமகனின் CIBIL SCORE குறைவாக இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முர்டிசாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் ...

உத்தரப்பிரதேசத்தை விட பின் தங்கிய தமிழகம் : ASER கல்வி அறிக்கையில் அதிர்ச்சி – சிறப்பு கட்டுரை!

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ...

கருவிலும் ‘கரு’: மருத்துவர்கள் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணியின் கருவிலுள்ள குழந்தைக்குள் கரு வளரும் அரிதினும் அரிதான நிலையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனையில் 9 மாத கர்ப்பிணியான ...

மகாராஷ்டிரா : ஜிபிஎஸ் நரம்பியல் குறைபாட்டிற்கு முதல் பலி!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், G.B.S. எனப்படும் அரிய வகை நரம்பியல் குறைபாடால், முதல் மரணம் பதிவாகியுள்ளது. புனேவில் குய்லின்-பார் சிண்ட்ரோம் எனப்படும் அரியவகை நரம்பியல் குறைபாடால் பாதிக்கப்படுவோர் ...

76-வது குடியரசு தினம் – தேசிய கொடி ஏற்றினார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள பிவாண்டியில்  நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் 76-வது ...

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் பயணிகள் ரயிலில் இருந்து ...

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் சைஃப் அலிகான்!

கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நடிகர் சைஃப் அலிகான் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ...

சயீப் அலிகானுக்கு கத்திக்குத்து : பின்னணி என்ன? – முழு விவரம்!

மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான ...

ஒரே வாரத்தில் வழுக்கையாகும் தலை : மர்ம நோய் காரணமா? பீதியில் கிராம மக்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில், புதிய மர்ம நோய் வேகமாகப் பரவி வருகிறது. கிராம மக்களின் தலையில் இருந்து வேக வேகமாக முடி உதிர்ந்து விழுகிறது. முடி ...

Page 1 of 4 1 2 4