தனியார் நர்சரிகளுக்கு ஆபத்து – என்ன காரணம்?
Jul 26, 2025, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் நர்சரிகளுக்கு ஆபத்து – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Nov 5, 2023, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்று ஓட்டு வீடு முதல் மாடி வீடு வரை பெரும்பாலான வீடுகளில் அழகுக்காகவும், ஆசைக்காகவும் விதவிதமான செடி, பழக்கன்றுகள், தென்னங்கன்று, காய்கறி நாற்றுகளை வளர்ப்பது பேஷனாகி வருகிறது.

இதற்காக, தனியார் நர்சரிகள் மூலம் பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதைத்தான் சட்டப்படி குற்றம் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

இவ்வாறு விற்பனை செய்ய சட்டப்படி, உரிமம் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டுமாம். அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.

புதிதாக உரிமம் பெற விரும்புவார்கள் அந்தஅந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, படிவம் அ, 1,000 ரூபாய்க்குச் சலான், ஆதார் அட்டை நகல், நர்சரி இருப்பிட வரைபடம், வாடகை ஒப்பந்தப் பத்திரம், இடத்திற்கான சொத்துவரி ரசீது, 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவை கொடுத்து விண்ணப்பித்து, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

உரிமம் பெறாமல் விற்பனை செய்தால், அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: agiculture
ShareTweetSendShare
Previous Post

மாங்கல்ய பலம் – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Next Post

இந்தோனேசியா: உலகிலேயே மிகவும் பழமையான பிரமிடு

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies