தனியார் நர்சரிகளுக்கு ஆபத்து – என்ன காரணம்?
Sep 10, 2025, 02:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் நர்சரிகளுக்கு ஆபத்து – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Nov 5, 2023, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்று ஓட்டு வீடு முதல் மாடி வீடு வரை பெரும்பாலான வீடுகளில் அழகுக்காகவும், ஆசைக்காகவும் விதவிதமான செடி, பழக்கன்றுகள், தென்னங்கன்று, காய்கறி நாற்றுகளை வளர்ப்பது பேஷனாகி வருகிறது.

இதற்காக, தனியார் நர்சரிகள் மூலம் பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதைத்தான் சட்டப்படி குற்றம் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

இவ்வாறு விற்பனை செய்ய சட்டப்படி, உரிமம் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டுமாம். அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.

புதிதாக உரிமம் பெற விரும்புவார்கள் அந்தஅந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, படிவம் அ, 1,000 ரூபாய்க்குச் சலான், ஆதார் அட்டை நகல், நர்சரி இருப்பிட வரைபடம், வாடகை ஒப்பந்தப் பத்திரம், இடத்திற்கான சொத்துவரி ரசீது, 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவை கொடுத்து விண்ணப்பித்து, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

உரிமம் பெறாமல் விற்பனை செய்தால், அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: agiculture
ShareTweetSendShare
Previous Post

மாங்கல்ய பலம் – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Next Post

இந்தோனேசியா: உலகிலேயே மிகவும் பழமையான பிரமிடு

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies