தனியார் நர்சரிகளுக்கு ஆபத்து – என்ன காரணம்?
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் நர்சரிகளுக்கு ஆபத்து – என்ன காரணம்?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று ஓட்டு வீடு முதல் மாடி வீடு வரை பெரும்பாலான வீடுகளில் அழகுக்காகவும், ஆசைக்காகவும் விதவிதமான செடி, பழக்கன்றுகள், தென்னங்கன்று, காய்கறி நாற்றுகளை வளர்ப்பது பேஷனாகி வருகிறது.

இதற்காக, தனியார் நர்சரிகள் மூலம் பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதைத்தான் சட்டப்படி குற்றம் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

இவ்வாறு விற்பனை செய்ய சட்டப்படி, உரிமம் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டுமாம். அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.

புதிதாக உரிமம் பெற விரும்புவார்கள் அந்தஅந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, படிவம் அ, 1,000 ரூபாய்க்குச் சலான், ஆதார் அட்டை நகல், நர்சரி இருப்பிட வரைபடம், வாடகை ஒப்பந்தப் பத்திரம், இடத்திற்கான சொத்துவரி ரசீது, 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவை கொடுத்து விண்ணப்பித்து, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

உரிமம் பெறாமல் விற்பனை செய்தால், அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: agiculture
Share
Tweet
SendShare
Previous Post

மாங்கல்ய பலம் – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Next Post

இந்தோனேசியா: உலகிலேயே மிகவும் பழமையான பிரமிடு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies