தனியார் நர்சரிகளுக்கு ஆபத்து – என்ன காரணம்?
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் நர்சரிகளுக்கு ஆபத்து – என்ன காரணம்?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்று ஓட்டு வீடு முதல் மாடி வீடு வரை பெரும்பாலான வீடுகளில் அழகுக்காகவும், ஆசைக்காகவும் விதவிதமான செடி, பழக்கன்றுகள், தென்னங்கன்று, காய்கறி நாற்றுகளை வளர்ப்பது பேஷனாகி வருகிறது.

இதற்காக, தனியார் நர்சரிகள் மூலம் பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதைத்தான் சட்டப்படி குற்றம் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

இவ்வாறு விற்பனை செய்ய சட்டப்படி, உரிமம் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டுமாம். அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.

புதிதாக உரிமம் பெற விரும்புவார்கள் அந்தஅந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, படிவம் அ, 1,000 ரூபாய்க்குச் சலான், ஆதார் அட்டை நகல், நர்சரி இருப்பிட வரைபடம், வாடகை ஒப்பந்தப் பத்திரம், இடத்திற்கான சொத்துவரி ரசீது, 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவை கொடுத்து விண்ணப்பித்து, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

உரிமம் பெறாமல் விற்பனை செய்தால், அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: agiculture
ShareTweetSendShare
Previous Post

மாங்கல்ய பலம் – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

Next Post

இந்தோனேசியா: உலகிலேயே மிகவும் பழமையான பிரமிடு

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies