9 தீவிரவாதிகளை நரகத்திற்கு அனுப்விட்டோம் : பாகிஸ்தான் ராணுவம்
Jan 14, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 தீவிரவாதிகளை நரகத்திற்கு அனுப்விட்டோம் : பாகிஸ்தான் ராணுவம்

விமானப்படை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்விட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் அமைந்துள்ளது. உச்ச கட்ட பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்திற்குள் இன்று காலை தீவிரவாதிகள் திடீரென நுழைந்தனர். அங்கு இருந்து விமானங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.

இதனையடுத்து சுதாரித்த கொண்ட ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அப்போதே 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 3 விமானங்கள் சேதம் அடைந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-ஜிகாத் பாகிஸ்தான் (TJP) என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்நிலையில், விமானப்படை தளத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்பிவிட்டோம் என ராணுவம் தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் சேதம் அடையவில்லை என்றும், பயனற்ற நிலையில் இருந்த விமானங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாணங்களில் அடுத்தடுத்து நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிட்டுள்ளது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு !

Next Post

இல்லத்தரசிகளின் கண்ணீரைத் துடைத்த மத்திய அரசு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies