ஜம்முவில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு!
Aug 15, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்முவில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு!

தாக்குதல் குறித்த தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் : டிஜிபி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்முவின் நக்ரோட்டாவில் டிபன் பாக்ஸ் வெடிபொருள் (IED) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நக்ரோட்டா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 2 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவிரவாதிகள் தேசிய நெடுஞ்சாலையை குறிவைக்கும் முயற்சியை ஜம்மு காஷ்மீர் போலீசார் தடுத்துதுள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில், சித்ரா நர்வால் நெடுஞ்சாலையில், சோதனை சாவடிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு விரைந்தனர்.

அங்கு சுமார் இரண்டு கிலோகிராம் எடையுள்ள டிபன் பாக்ஸ் அடிப்படையிலான ஐஇடி கண்டுபிடிக்கப்பட்டது, இதனையடுத்து போலீசார் அதனை கைப்பற்றி செயலிக்க செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு பள்ளத்தாக்கில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என டிஜிபி ஆர்ஆர் ஸ்வைன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: policejammu kashmir
ShareTweetSendShare
Previous Post

இந்தியா தொடர் வெற்றியைத் தக்கவைக்குமா?

Next Post

திருச்சி: மணல் குவாரியில் E.D அதிகாரிகள் மீண்டும் சோதனை!

Related News

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies