உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது குறித்த உத்வேகமூட்டும் வீடியோவைப் தனது எக்ஸ் பதவில் பகிர்ந்து கொண்டு, நாடு முழுவதும் “உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்” (வோக்கல் ஃபார் லோக்கல்) இயக்கம் பெரும் வேகத்தைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
The #VocalForLocal movement is getting great momentum across the country. pic.twitter.com/9lcoGbAvoi
— Narendra Modi (@narendramodi) November 6, 2023
உள்நாட்டுத் தயாரிப்புகளுடன் எடுக்கப்பட்ட சுய புகைப்படங்களை நமோ செயலியில் பகிர்ந்து கொள்ளுமாறும், யுபிஐ மூலம் பணம் செலுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.