5 வருடத் தடை: உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய PFI!
Aug 16, 2025, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 வருடத் தடை: உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய PFI!

Web Desk by Web Desk
Nov 7, 2023, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இந்த அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. நாட்டில் முக்கிய கலவரங்கள், படுகொலைகளில் இதன் நிர்வாகிகளுக்குத் தொடர்பு உள்ளதாகப் புகார் எழுந்தது.

இதனால், தமிழகம் உள்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் என்ஐஏ, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு திடீர் சோதனை நடத்தி, 45 பேரைக் கைது செய்தனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

மேலும், பிஎஃப்ஐ அமைப்பு வங்கிகளில் ரூ.120 கோடி டெபாசிட் செய்துள்ளதைக் கண்டறிந்தனர். இந்த பணம் வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் கொண்டு வந்ததும் விசாரணையில் உறுதி செய்தனர்.

இதனையடுத்து, சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த தடையைக் கடந்த மார்ச் மாதம் சட்ட விரோத தடுப்பு தீர்ப்பாயம் உறுதி செய்தது.

இந்த தடைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால், மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மூக்குடைப்பட்டது. அதன் உண்மையான முகம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

Tags: supreme courtpopular front of india
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர், மிசோராமில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Next Post

6வது இந்தியா-மலேசியா கூட்டு ஆணையக் கூட்டம்!

Related News

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies