இண்டி கூட்டணியில் பிளவு : புதிய கூட்டணி அறிவிப்பு!
Mar 15, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணியில் பிளவு : புதிய கூட்டணி அறிவிப்பு!

புதிய கூட்டணி அமைக்கப்படும் என அகிலேஷ் யாதவ் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 7, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாக கொண்டு புதிய கூட்டணி அமைக்கப்படும் என சமாஸ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதங் அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி டாமோவில் நேற்று சமாஜ்வாடி கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது வரவிருக்கும் மாநிலத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்று நான் தவறாக நினைத்துவிட்டேன்.

இந்த தேர்தலில் கூட்டணி கட்சியாக போட்டியிட காங்கிரஸ் விரும்பவில்லை என தெரிகிறது.எங்கள் கட்சியை (எஸ்.பி.) பொறுத்த வரையில், மத்திய பிரதேச மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும், கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் நம்புவதாக அவர் கூறினார்.

தேர்தல் நடைபெறும் பல மாநிலங்களில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியை அவர் கடுமையாக விமர்சித்தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் உள்ள இடையூறுகள், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் பேசுவது நகைச்சுவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

சமாஜ்வாடி கட்சியை அதன் கூட்டணியாக காங்கிரஸ் ஏற்கவில்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பேசி வருகின்றனர். சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து முன்ன றும் வாய்ப்பு காங்கிரசுக்கு கிடைத்தாலும், அவர்கள் மதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

எனவே இன்றைய சூழலில் நாட்டுக்கு புதிய சித்தாந்தம், புதிய கட்சி மற்றும் புதிய கூட்டணி தேவை. இதற்காக புதிய கூட்டணி(பி.டி.ஏ.) அமைக்க உள்ளோம் என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளடக்கிய இண்டி கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் உள்ளது. சமீப காலமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தியா கூட்டணியை சாடி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் பேசி வருவது இண்டி கூட்டணியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags: congress failAkhilesh Yadav
ShareTweetSendShare
Previous Post

கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் அழகர் கோவில்!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் உற்சாகம் அடையும் நகசல்கள் பிரதமர் மேடி குற்றச்சாட்டு!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies