இண்டி கூட்டணியில் பிளவு : புதிய கூட்டணி அறிவிப்பு!
Jul 24, 2025, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணியில் பிளவு : புதிய கூட்டணி அறிவிப்பு!

புதிய கூட்டணி அமைக்கப்படும் என அகிலேஷ் யாதவ் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 7, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாக கொண்டு புதிய கூட்டணி அமைக்கப்படும் என சமாஸ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதங் அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி டாமோவில் நேற்று சமாஜ்வாடி கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது வரவிருக்கும் மாநிலத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்று நான் தவறாக நினைத்துவிட்டேன்.

இந்த தேர்தலில் கூட்டணி கட்சியாக போட்டியிட காங்கிரஸ் விரும்பவில்லை என தெரிகிறது.எங்கள் கட்சியை (எஸ்.பி.) பொறுத்த வரையில், மத்திய பிரதேச மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும், கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் நம்புவதாக அவர் கூறினார்.

தேர்தல் நடைபெறும் பல மாநிலங்களில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியை அவர் கடுமையாக விமர்சித்தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் உள்ள இடையூறுகள், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் பேசுவது நகைச்சுவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

சமாஜ்வாடி கட்சியை அதன் கூட்டணியாக காங்கிரஸ் ஏற்கவில்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பேசி வருகின்றனர். சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து முன்ன றும் வாய்ப்பு காங்கிரசுக்கு கிடைத்தாலும், அவர்கள் மதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

எனவே இன்றைய சூழலில் நாட்டுக்கு புதிய சித்தாந்தம், புதிய கட்சி மற்றும் புதிய கூட்டணி தேவை. இதற்காக புதிய கூட்டணி(பி.டி.ஏ.) அமைக்க உள்ளோம் என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளடக்கிய இண்டி கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் உள்ளது. சமீப காலமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தியா கூட்டணியை சாடி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் பேசி வருவது இண்டி கூட்டணியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags: congress failAkhilesh Yadav
ShareTweetSendShare
Previous Post

கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் அழகர் கோவில்!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் உற்சாகம் அடையும் நகசல்கள் பிரதமர் மேடி குற்றச்சாட்டு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies