இண்டி கூட்டணியில் பிளவு : புதிய கூட்டணி அறிவிப்பு!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணியில் பிளவு : புதிய கூட்டணி அறிவிப்பு!

புதிய கூட்டணி அமைக்கப்படும் என அகிலேஷ் யாதவ் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 7, 2023, 03:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாக கொண்டு புதிய கூட்டணி அமைக்கப்படும் என சமாஸ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதங் அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி டாமோவில் நேற்று சமாஜ்வாடி கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது வரவிருக்கும் மாநிலத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்று நான் தவறாக நினைத்துவிட்டேன்.

இந்த தேர்தலில் கூட்டணி கட்சியாக போட்டியிட காங்கிரஸ் விரும்பவில்லை என தெரிகிறது.எங்கள் கட்சியை (எஸ்.பி.) பொறுத்த வரையில், மத்திய பிரதேச மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும், கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் நம்புவதாக அவர் கூறினார்.

தேர்தல் நடைபெறும் பல மாநிலங்களில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியை அவர் கடுமையாக விமர்சித்தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் உள்ள இடையூறுகள், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் பேசுவது நகைச்சுவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

சமாஜ்வாடி கட்சியை அதன் கூட்டணியாக காங்கிரஸ் ஏற்கவில்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பேசி வருகின்றனர். சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து முன்ன றும் வாய்ப்பு காங்கிரசுக்கு கிடைத்தாலும், அவர்கள் மதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

எனவே இன்றைய சூழலில் நாட்டுக்கு புதிய சித்தாந்தம், புதிய கட்சி மற்றும் புதிய கூட்டணி தேவை. இதற்காக புதிய கூட்டணி(பி.டி.ஏ.) அமைக்க உள்ளோம் என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளடக்கிய இண்டி கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் உள்ளது. சமீப காலமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தியா கூட்டணியை சாடி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் பேசி வருவது இண்டி கூட்டணியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags: congress failAkhilesh Yadav
Share
Tweet
SendShare
Previous Post

கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் அழகர் கோவில்!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் உற்சாகம் அடையும் நகசல்கள் பிரதமர் மேடி குற்றச்சாட்டு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies