காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது அனைவரின் கடமை!
Oct 26, 2025, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது அனைவரின் கடமை!

பட்டாசு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!

Web Desk by Web Desk
Nov 7, 2023, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது அனைவரின் கடமை என உச்ச நீதிமன்றம் பட்டாசு தொடர்பான உத்தரவில் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பான முந்தைய உத்தரவைப் பின்பற்றுமாறு ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜஸ்தான் மாநில பட்டாசு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கறிஞர்களில் ஒருவர், முந்தைய உத்தரவுகளுக்கு இணங்க உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு டெல்லி தேசிய தலைநகர் பகுதிக்கும் பொருந்தும் என்று வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரியிருந்தார்.

அப்போது மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை என நீதிபதிகள் குறிப்பிட்டனர். குறைவான பட்டாசுகளுடன் தீபாவளி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கொண்டாடப்படுவதை ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நாட்களில் பள்ளி மாணவர்களை விட பெரியவர்கள் அதிக பட்டாசுகளை வெடிக்கிறார்கள் என நீதிபதிகள் கூறினர். மேலும் உதய்பூரில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ராஜஸ்தான் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2021 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றும் பேரியம் உப்புகள் கொண்ட பட்டாசுகள் மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. குறிப்பிடத்தக்கது.

Tags: supreme courtDiwali
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி – பூடான் மன்னர் சந்திப்பு!

Next Post

அரையிறுதிக்கு தகுதி பெறுமா ஆப்கானிஸ்தான் ?

Related News

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies