இல்லத்தில் இருந்தே வாக்களிக்கும் முதியவர்கள்!
Nov 1, 2025, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இல்லத்தில் இருந்தே வாக்களிக்கும் முதியவர்கள்!

மத்திய பிரதேசத்தில் தேர்தல் ஆணையம் புதிய ஏற்பாடு!

Web Desk by Web Desk
Nov 8, 2023, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேசத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைகிறது. இதனையடுத்து நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்கு முன்பே வாக்குப்பதிவு தொடங்கி விட்டது.

மத்திய பிரதேசத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறரை லட்சம். அவர்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள். மாற்றுத்திறனாளிகள் (திவ்யாங்க)வாக்காளர்களின் எண்ணிக்கை 5 லட்சம் .

சுமார் 1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் வாக்காளர்கள் மற்றும் (திவ்யாங்க மக்கள்) வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியைப் பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் குழுக்கள் வீடு வீடாகச் சென்று வாக்குப்பதிவு நடத்தி வருகின்றன. 75 ஆயிரம் சேவை வாக்காளர்களுடன், நான்கரை லட்சம் ஊழியர்களும் தேர்தல் பணியில் உள்ளனர்.

Tags: Electionelection commission of indiavote
ShareTweetSendShare
Previous Post

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி!

Next Post

பீகார் முதல்வரின் பெண்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய பேச்சு!

Related News

அதிமுகவில் நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அரசன் திரைப்பட வீடியோவை பயன்படுத்தி அவதூறு – தவெக புகார்!

கடல் கடந்து ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஆண்டிப்பட்டி அருகே மாலை அணிபவர்களுக்காக வேஷ்டி, சேலை உற்பத்தி பணிகள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பது பெரும் சவாலாக உள்ளது – தேர்வர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் – நாமக்கல் நகரில் பாஜகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா – சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் அமைப்பு வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை – அண்ணாமலை திட்டவட்டம்!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தொட்டிப்பாலத்திற்கு சென்ற வைகை அணை நீர்!

கொடைக்கானல் மலைச்சாலையில் பூத்து குலுங்கும் ஆப்பிரிக்க துலிப்” மலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies