ஆளுநரைக் கண்டு மிரண்டு ஓடும் திமுக அமைச்சர் பொன்முடி!
Mar 15, 2026, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநரைக் கண்டு மிரண்டு ஓடும் திமுக அமைச்சர் பொன்முடி!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நேர்மையான, உறுதியான நிலைப்பாடு காரணமாக, அரசியல் செய்யமுடியாததால், தோற்றுப்போன அமைச்சர் பொன்முடி, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சார்பில் 8-ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்விப்புல கட்டிடத்தில், மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்றுப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அதேபோல இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களும் தயார் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நடக்கும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி திட்டமிட்டே புறக்கணித்துள்ளார். இதேபோல, உயர் கல்வித்துறை செயலாளரும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக விழாவையும் புறக்கணித்துள்ளார்.

உயர் நிலைத்துறை அமைச்சராக இருந்துகொண்டு மாணவர்களுக்கு வழங்கும் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அவர் தனது கடைமையை செய்யத் தவறிவிட்டார் என்றும் மாணவர்களும், கல்வியாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தனது கடைமையை செய்ய தவறிய அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் என மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: dmk minister ponmudidmk failsgovernor rn ravi
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம்!

Next Post

சிபிஐ இணை இயக்குநராக சந்திரசேகர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies