ஆளுநரைக் கண்டு மிரண்டு ஓடும் திமுக அமைச்சர் பொன்முடி!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநரைக் கண்டு மிரண்டு ஓடும் திமுக அமைச்சர் பொன்முடி!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 06:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நேர்மையான, உறுதியான நிலைப்பாடு காரணமாக, அரசியல் செய்யமுடியாததால், தோற்றுப்போன அமைச்சர் பொன்முடி, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சார்பில் 8-ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்விப்புல கட்டிடத்தில், மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்றுப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அதேபோல இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களும் தயார் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நடக்கும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி திட்டமிட்டே புறக்கணித்துள்ளார். இதேபோல, உயர் கல்வித்துறை செயலாளரும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக விழாவையும் புறக்கணித்துள்ளார்.

உயர் நிலைத்துறை அமைச்சராக இருந்துகொண்டு மாணவர்களுக்கு வழங்கும் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அவர் தனது கடைமையை செய்யத் தவறிவிட்டார் என்றும் மாணவர்களும், கல்வியாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தனது கடைமையை செய்ய தவறிய அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் என மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: dmk minister ponmudidmk failsgovernor rn ravi
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம்!

Next Post

சிபிஐ இணை இயக்குநராக சந்திரசேகர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies