அடி பம்ப் மூலம் மது விற்பனை! - கடும் நடவடிக்கை எடுத்த காவல்துறை!
Oct 3, 2025, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடி பம்ப் மூலம் மது விற்பனை! – கடும் நடவடிக்கை எடுத்த காவல்துறை!

Web Desk by Web Desk
Nov 8, 2023, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலகலப்பு என்ற திரைப்படத்தில் படத்தில், தேர்தலில் வாக்கு கேட்கும் கட்சி நிர்வாகி ஒருவரின் தோட்டத்தில், பூமிக்கு அடியில் தண்ணீருக்கு பதில் மது வருமோ, அதுபோல் உத்தபிரதேம் மாநிலத்தில், கை பம்பில் அடித்தால், தண்ணீருக்குப் பதிலாக மது பீறிட்டு வந்துள்ளது.

மௌரானிபூர் அடுத்துள்ள பசாரியா தேர்வில், கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தன் பேரில், கலால் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, தேர்வில் உள்ள வீடுகள், வயல்வெளிகள் என அனைத்து இடங்களிலும் கள்ளச் சாராய மதுபானம் தயாரிக்கும் பெரியபெரிய ஆலைகள் இடித்துத்தள்ளினர். பின்னர், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு அடி பம்பு அங்கு இருந்தது. அதனை அடித்துப் பார்த்தபோது, அதில் தண்ணீருக்குப் பதில் சாராயம் வந்தது.

அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விசாரணை செய்த போது, பூமிக்கு அடியில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து வெளியே அடி பம்பு ஒன்றை உருவாக்கி உள்ளே மதுவைச் சேமித்து வைத்து, பின்னர், அடி பம்ப் மூலம் மது விற்பனை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, புல்டோசர் உதவியோடு கள்ளச்சாராய அடி பைப்பை இடித்துத் தள்ளினர்.

யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது உ.பி. அரசு. அதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சாட்சி என்கின்றனர் காவல்துறையினர்.

Tags: arrested
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Next Post

ஸ்ரீகாளஹஸ்தி திருக்கோவில் தீபாவளி சிறப்புப் பூஜை!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies