அடி பம்ப் மூலம் மது விற்பனை! - கடும் நடவடிக்கை எடுத்த காவல்துறை!
Jan 14, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடி பம்ப் மூலம் மது விற்பனை! – கடும் நடவடிக்கை எடுத்த காவல்துறை!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலகலப்பு என்ற திரைப்படத்தில் படத்தில், தேர்தலில் வாக்கு கேட்கும் கட்சி நிர்வாகி ஒருவரின் தோட்டத்தில், பூமிக்கு அடியில் தண்ணீருக்கு பதில் மது வருமோ, அதுபோல் உத்தபிரதேம் மாநிலத்தில், கை பம்பில் அடித்தால், தண்ணீருக்குப் பதிலாக மது பீறிட்டு வந்துள்ளது.

மௌரானிபூர் அடுத்துள்ள பசாரியா தேர்வில், கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தன் பேரில், கலால் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, தேர்வில் உள்ள வீடுகள், வயல்வெளிகள் என அனைத்து இடங்களிலும் கள்ளச் சாராய மதுபானம் தயாரிக்கும் பெரியபெரிய ஆலைகள் இடித்துத்தள்ளினர். பின்னர், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு அடி பம்பு அங்கு இருந்தது. அதனை அடித்துப் பார்த்தபோது, அதில் தண்ணீருக்குப் பதில் சாராயம் வந்தது.

அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விசாரணை செய்த போது, பூமிக்கு அடியில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து வெளியே அடி பம்பு ஒன்றை உருவாக்கி உள்ளே மதுவைச் சேமித்து வைத்து, பின்னர், அடி பம்ப் மூலம் மது விற்பனை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, புல்டோசர் உதவியோடு கள்ளச்சாராய அடி பைப்பை இடித்துத் தள்ளினர்.

யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது உ.பி. அரசு. அதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சாட்சி என்கின்றனர் காவல்துறையினர்.

Tags: arrested
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Next Post

ஸ்ரீகாளஹஸ்தி திருக்கோவில் தீபாவளி சிறப்புப் பூஜை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies