அடி பம்ப் மூலம் மது விற்பனை! - கடும் நடவடிக்கை எடுத்த காவல்துறை!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடி பம்ப் மூலம் மது விற்பனை! – கடும் நடவடிக்கை எடுத்த காவல்துறை!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 04:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கலகலப்பு என்ற திரைப்படத்தில் படத்தில், தேர்தலில் வாக்கு கேட்கும் கட்சி நிர்வாகி ஒருவரின் தோட்டத்தில், பூமிக்கு அடியில் தண்ணீருக்கு பதில் மது வருமோ, அதுபோல் உத்தபிரதேம் மாநிலத்தில், கை பம்பில் அடித்தால், தண்ணீருக்குப் பதிலாக மது பீறிட்டு வந்துள்ளது.

மௌரானிபூர் அடுத்துள்ள பசாரியா தேர்வில், கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தன் பேரில், கலால் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, தேர்வில் உள்ள வீடுகள், வயல்வெளிகள் என அனைத்து இடங்களிலும் கள்ளச் சாராய மதுபானம் தயாரிக்கும் பெரியபெரிய ஆலைகள் இடித்துத்தள்ளினர். பின்னர், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு அடி பம்பு அங்கு இருந்தது. அதனை அடித்துப் பார்த்தபோது, அதில் தண்ணீருக்குப் பதில் சாராயம் வந்தது.

அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விசாரணை செய்த போது, பூமிக்கு அடியில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து வெளியே அடி பம்பு ஒன்றை உருவாக்கி உள்ளே மதுவைச் சேமித்து வைத்து, பின்னர், அடி பம்ப் மூலம் மது விற்பனை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, புல்டோசர் உதவியோடு கள்ளச்சாராய அடி பைப்பை இடித்துத் தள்ளினர்.

யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது உ.பி. அரசு. அதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சாட்சி என்கின்றனர் காவல்துறையினர்.

Tags: arrested
Share
Tweet
SendShare
Previous Post

மக்களே உஷார்: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Next Post

ஸ்ரீகாளஹஸ்தி திருக்கோவில் தீபாவளி சிறப்புப் பூஜை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies