திருப்பரங்குன்றம் – கந்த சஷ்டி விழா!
Jan 13, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் – கந்த சஷ்டி விழா!

Murugesan M by Murugesan M
Nov 10, 2023, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடு எனப் போற்றப்படுவது திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில். இங்கு முருகப் பெருமான், சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மதுரை அடுத்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பரங்குன்றத்தில்தான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். இதனால், இந்த கோவிலில் முருகன் மணக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

சுமார் 190 மீட்டர் உயரத்தில் காட்சி தரும் இந்த குன்றானது, சிவலிங்க வடிவில் காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாகப் பக்தர்களால் வணப்படுகிறது.

இந்த மலையை ஒரு முறை வலம் வந்து வழிபட்டாலே, வினைகள் விலகி ஓடிவிடு என்று திருஞான சம்பந்தரே தேவாரத்தில் பாடியுள்ளார். சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் பதிகங்கள் பல பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர், முருகனை வணங்கி தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம் இதுவாகும்.

இப்படி, சிறப்புகள் வாய்ந்த திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா, 13 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை நடைபெறுகிறது. 17 -ம் தேதி கோவர்த்தன அம்பிகையிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யச் சக்தி வேல் வாங்கும் நிகழ்வும், 18 -ம் தேதி சூரபத்மனை அழிக்கும் சூரசம்ஹாரம் நடைபெறும். 19 -ம் தேதி சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.

Tags: Murugan Temple
ShareTweetSendShare
Previous Post

சிவன் மலை!

Next Post

பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies