திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்!
Nov 5, 2025, 11:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்!

Web Desk by Web Desk
Nov 10, 2023, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகனின் இரண்டாம் படைவீடு எனப் போற்றப்படுவது திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். ஓம் என்ற பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து முறையில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சன்னதியில் மேற்கு திசையில் இராஜகோபுரம் அமைந்துள்ளது. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை. செந்தில் ஆண்டவர் ஒரு முகம், 4 திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.

இறைவன் சூரியன் – சந்திரன் எனப் பஞ்ச பூதங்களாக விளங்குகிறார் என்பதை விளக்கும் வகையில்,
கருவறையின் பின்பு 5 லிங்கங்களும், கருவறைக்குள் 3 லிங்கங்களும் உள்ளன. இந்த அஷ்ட லிங்கங்களை மார்கழியில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம்.

இங்கு உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடை பெறுகிறது. செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்குப் பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில், கந்த சஷ்டி விழா 13 -ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 18 -ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

விரதம் மேற்கொண்ட பக்தர்கள் விரதம் முடித்து கடலில் நீராடிவிட்டு, பின்னர் உணவு சாப்பிடுவார்கள்.

Tags: tiruchendur templeMurugan Temple
ShareTweetSendShare
Previous Post

சிறுவாபுரியில் அமைந்துள்ளது அருள்மிகு பலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்!

Next Post

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்!

Related News

அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை – ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் கட்டாய விடுப்பு!

அமெரிக்கா : சரக்கு விமானம் விபத்து – 7 பேர் பலி!

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன்

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies