உத்தரகாண்ட் மக்கள் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்! -
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்ட் மக்கள் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்! –

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்.

ஸ்ரீநகரில் (கார்வால்) உள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின்        11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர், இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியதில் மக்கள் இயக்கம் பெரும் பங்காற்றியுள்ளது என குறிப்பிட்டார்.

ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகம் 1973-ம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.  இன்று, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கும் போது, 11-வது பட்டமளிப்பு விழாவில் “அதிகாரமளிக்கப்பட்ட பெண்கள், வளமான நாடு” என்ற கருப்பொருள், இந்த பல்கலைக்கழகத்தின் முற்போக்கான சிந்தனையைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

உத்தரகாண்ட் மக்கள் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என்று கூறினார். மாநிலத்தின் கல்வியறிவு விகிதத்திலும் கல்வி மீதான மக்களின் ஆர்வம் பிரதிபலிக்கிறது என்றும், இது தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

சுமித்ரானந்தன் பந்த் முதல் மனோகர் ஷியாம் ஜோஷி, ஷிவானி, ஹிமான்ஷு ஜோஷி மற்றும் மங்லேஷ் தப்ரால் வரை இந்தி இலக்கியத்திற்கு பல சிறந்த திறமைகளை இந்தப் பிராந்தியம் வழங்கியுள்ளது என்று கூறினார்.

உத்தரகண்ட் மிகவும் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட மாநிலம் என்று  கூறினார். நிலையான வளர்ச்சி மற்றும் வளங்களின் உகந்த பயன்பாட்டிற்கு – ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று கூறினார்.

உள்ளூர் தேவைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு பொருளாதார வளர்ச்சியை அடைவதும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் ஒரு சவாலாகவும், வாய்ப்பாகவும் உள்ளது என்று கூறினார்.

இந்த மாநிலத்தின் ஒரே மத்திய பல்கலைக்கழகம் என்பதால், ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகத்தின் பொறுப்பு இன்னும் அதிகம் என்று கூறினார்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பங்குதாரர்களும் அறிவை மக்கள் நலனுக்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்வது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

அத்வானியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் வெங்கையா நாயுடு!

Next Post

நெதர்லாந்து வெற்றி பெற 340 ரன்கள் இலக்கு!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies