மறையப்போகும் சனிக்கோளின் வளையங்கள்: காரணம் என்ன?
Jan 14, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறையப்போகும் சனிக்கோளின் வளையங்கள்: காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனி கோளின் வளையங்கள் நம் கண்களுக்குத் தெரியாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டுக் கோள்கள் உள்ளன. இவற்றில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை சிறிய கோள்களாகவும், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை பெரிய கோள்களாகவும் உள்ளன. சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து அமைந்துள்ள இரண்டாவது பெரிய கோளாக சனிக்கோள் உள்ளது. மேலும், சனி கோளைச் சுற்றி வளையங்கள் உள்ளன.

இந்த நிலையில், வளையங்களுக்குப் பெயர் பெற்ற மாபெரும் கிரகமான சனி, விரைவில் தனது மகுடத்தை இழக்க உள்ளது. இதுகுறித்து நாசா கூறியதாவது, வளையங்கள் விரைவில் மறைந்துவிடும். சனியின் வளையங்கள் அதன் சுற்றுப்பாதையின் அச்சுக்குள் சாய்வதால் பூமியின் பார்வையில் இருந்து மறைந்துவிடும். சனி கிரகம் சூரியனைச் சுற்றி சுமார் 30 வருடங்கள் பயணம் செய்கிறது. இந்தப் பயணம் முழுவதும், கிரகத்தின் சாய்வின் அடிப்படையில், அதன் வளையங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரியும் என்று தெரிவித்துள்ளது.

இந்த காட்சி மாயை 18 மாதங்களில், அதாவது 2025-ஆம் ஆண்டு நிகழவுள்ளது. அப்போது, சனியின் வளையம் நம் கண்களுக்குத் தெரியாது. தற்போது சனி பூமியுடன் 9 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதனால் நமக்கு இப்போது அந்த வளையம் தெரிகிறது. 2024-ஆம் ஆண்டில், இந்த கோணம் சுமார் 3.7 டிகிரியாகக் குறையும்.

இறுதியாக, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனியின் அச்சு அதன் தற்போதைய சாய்ந்த நிலையில் இருந்து செங்குத்து நிலையைப் பெறும். அதாவது பூமியும் சனியும் ஒரே கோணத்தில் இருக்கும். இந்த நிகழ்வு 2032-ஆம் ஆண்டு வரை நீடிக்கும். பின்னர் வளையங்களின் அடிப்பகுதி நமது கண்களுக்கு வெளிப்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

சனிக்கு ஏழு தனித்துவமான வளையங்கள் உள்ளன. அவை பனி, பாறை மற்றும் தூசி ஆகியவற்றால் ஆனது. நாசாவின் கூற்றுப்படி, இவை வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் சந்திரன்களின் எச்சங்கள் என்று நம்பப்படுகிறது. இந்த வளையங்கள் சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை நீண்டுள்ளன. இது 30 பூமிகளின் அகலத்திற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: The fading rings of Saturn
ShareTweetSendShare
Previous Post

இரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்! – இரயில்வே காவல்துறை

Next Post

அத்வானியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் வெங்கையா நாயுடு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies