மறையப்போகும் சனிக்கோளின் வளையங்கள்: காரணம் என்ன?
Apr 29, 2026, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறையப்போகும் சனிக்கோளின் வளையங்கள்: காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனி கோளின் வளையங்கள் நம் கண்களுக்குத் தெரியாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டுக் கோள்கள் உள்ளன. இவற்றில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை சிறிய கோள்களாகவும், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை பெரிய கோள்களாகவும் உள்ளன. சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து அமைந்துள்ள இரண்டாவது பெரிய கோளாக சனிக்கோள் உள்ளது. மேலும், சனி கோளைச் சுற்றி வளையங்கள் உள்ளன.

இந்த நிலையில், வளையங்களுக்குப் பெயர் பெற்ற மாபெரும் கிரகமான சனி, விரைவில் தனது மகுடத்தை இழக்க உள்ளது. இதுகுறித்து நாசா கூறியதாவது, வளையங்கள் விரைவில் மறைந்துவிடும். சனியின் வளையங்கள் அதன் சுற்றுப்பாதையின் அச்சுக்குள் சாய்வதால் பூமியின் பார்வையில் இருந்து மறைந்துவிடும். சனி கிரகம் சூரியனைச் சுற்றி சுமார் 30 வருடங்கள் பயணம் செய்கிறது. இந்தப் பயணம் முழுவதும், கிரகத்தின் சாய்வின் அடிப்படையில், அதன் வளையங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரியும் என்று தெரிவித்துள்ளது.

இந்த காட்சி மாயை 18 மாதங்களில், அதாவது 2025-ஆம் ஆண்டு நிகழவுள்ளது. அப்போது, சனியின் வளையம் நம் கண்களுக்குத் தெரியாது. தற்போது சனி பூமியுடன் 9 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதனால் நமக்கு இப்போது அந்த வளையம் தெரிகிறது. 2024-ஆம் ஆண்டில், இந்த கோணம் சுமார் 3.7 டிகிரியாகக் குறையும்.

இறுதியாக, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமியிலிருந்து சனி விலகிச் செல்வதால், சனியின் அச்சு அதன் தற்போதைய சாய்ந்த நிலையில் இருந்து செங்குத்து நிலையைப் பெறும். அதாவது பூமியும் சனியும் ஒரே கோணத்தில் இருக்கும். இந்த நிகழ்வு 2032-ஆம் ஆண்டு வரை நீடிக்கும். பின்னர் வளையங்களின் அடிப்பகுதி நமது கண்களுக்கு வெளிப்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

சனிக்கு ஏழு தனித்துவமான வளையங்கள் உள்ளன. அவை பனி, பாறை மற்றும் தூசி ஆகியவற்றால் ஆனது. நாசாவின் கூற்றுப்படி, இவை வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் சந்திரன்களின் எச்சங்கள் என்று நம்பப்படுகிறது. இந்த வளையங்கள் சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை நீண்டுள்ளன. இது 30 பூமிகளின் அகலத்திற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: The fading rings of Saturn
ShareTweetSendShare
Previous Post

இரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்! – இரயில்வே காவல்துறை

Next Post

அத்வானியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் வெங்கையா நாயுடு!

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies