என்ஐஏ அதிகாரிகள் சோதனை! 44 பேர் கைது!
Jan 14, 2026, 02:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்ஐஏ அதிகாரிகள் சோதனை! 44 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட விரோத ஊடுருவல் தொடர்பாகத் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா, மேற்குவங்கம், அசாம், திரிபுரா ஆகிய 8 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேசங்களில் சோதனை நடத்தினர்.

சென்னை பள்ளிக்கரணை, மறைமலைநகர், படப்பை உள்ளிட்ட இடங்களில் டீ கடை குளிர்பான கடை, வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த இடங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில், படப்பையில் சகாபுதீன், மறைத்தலை நகரில் முன்னா மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுபோல போலியாக ஆதார அட்டை தயாரித்து, இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது தெரிய வந்தது. போலி ஆவணம் தயாரித்துக் கொடுத்ததற்காக சாஹித் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதுபோல, தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ள வெளிமாநிலத்தவர்கள், தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என பலரையும் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

திருப்பூர், பல்லடத்தில் வங்கதேச இளைஞர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தித் தங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், புதுச்சேரியில் கொல்கத்தாவைச் சேர்ந்த பாபு என்பவரைக் கைது செய்தனர்.

ஜம்மு – காஷ்மீரில் ஜாபர் ஆலம் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் தப்பிவிட்டார்.

இது தொடர்பாக டெல்லியில் பேசிய என்ஐஏ மூத்த அதிகாரி ஒருவர் நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சந்தேக நபர்களின் வசிப்பிடங்களில் அந்தந்த மாநில காவல்துறையினருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Tags: Nia
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து வெற்றி !

Next Post

இந்தியர் ஒருவர் கூட வசிக்காத நாடுகள்: ஆச்சரியமான சில உண்மைகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies