காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த செயற்கை மழை திட்டம் தீர்வாகுமா?
Mar 15, 2026, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த செயற்கை மழை திட்டம் தீர்வாகுமா?

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, செயற்கை மழை வரவழைப்பதற்கான திட்டத்தை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது.

செயற்கை மழைக்காக கான்பூர் ஐஐடி நிபுணர்கள் அளித்த திட்டப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது டெல்லியின் காற்று மாசுபாட்டைக் கணிசமாகக் குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகள் மற்றும் டெல்லி அமைச்சர்கள் இடையேயான சந்திப்புக்குப் பிறகு, செயற்கை மழை திட்டத்தைச் செயல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.

காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காற்று மாசுபாடு காரணமாகக் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், காற்று மாசுபாடு இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்தநிலையில், டெல்லியில் செயற்கை மழை மூலம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயற்கை மழை பெய்விக்கும் முறையை மேக விதைப்பு என்று அழைக்கிறோம். செயற்கை மழைக்கு விமானங்களின் உதவியுடன் மேகங்களின் மீது சில இரசாயன துகள்கள் தூவப்படுகிறது.

இது மேகத்தின் அடர்த்தியை அதிகரித்து மழையைப் பொழிய வைக்கும். இதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறிப்பிட்ட அளவு குறைக்க முடியும். இந்த திட்டத்திற்கு ஐஐடி கான்பூரின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் தலைமை தாங்குகிறார்.

செயற்கை மழை வரவழைப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் பல நாடுகளில் செயற்கை மழை வெற்றிகரமாக வரவழைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் வெற்றிகரமாகச் செயற்கை மழையை வரவழைத்துள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைக்கச் செயற்கை மழை நிரந்தர தீர்வாக இல்லாவிட்டாலும், காற்று மாசுபாட்டை உடனடியாக குறைக்க ஒரு குறுகிய கால நடவடிக்கையாக இருக்கும்.

Tags: delhi air pollution
ShareTweetSendShare
Previous Post

முகமது ஷமியை திருமண செய்துகொள்ள தயார் – நடிகை பாயல் கோஷ் !

Next Post

காற்றில் பறந்த நுரை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies