காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த செயற்கை மழை திட்டம் தீர்வாகுமா?
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த செயற்கை மழை திட்டம் தீர்வாகுமா?

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 06:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, செயற்கை மழை வரவழைப்பதற்கான திட்டத்தை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது.

செயற்கை மழைக்காக கான்பூர் ஐஐடி நிபுணர்கள் அளித்த திட்டப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது டெல்லியின் காற்று மாசுபாட்டைக் கணிசமாகக் குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகள் மற்றும் டெல்லி அமைச்சர்கள் இடையேயான சந்திப்புக்குப் பிறகு, செயற்கை மழை திட்டத்தைச் செயல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.

காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காற்று மாசுபாடு காரணமாகக் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், காற்று மாசுபாடு இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்தநிலையில், டெல்லியில் செயற்கை மழை மூலம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயற்கை மழை பெய்விக்கும் முறையை மேக விதைப்பு என்று அழைக்கிறோம். செயற்கை மழைக்கு விமானங்களின் உதவியுடன் மேகங்களின் மீது சில இரசாயன துகள்கள் தூவப்படுகிறது.

இது மேகத்தின் அடர்த்தியை அதிகரித்து மழையைப் பொழிய வைக்கும். இதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறிப்பிட்ட அளவு குறைக்க முடியும். இந்த திட்டத்திற்கு ஐஐடி கான்பூரின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் தலைமை தாங்குகிறார்.

செயற்கை மழை வரவழைப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் பல நாடுகளில் செயற்கை மழை வெற்றிகரமாக வரவழைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் வெற்றிகரமாகச் செயற்கை மழையை வரவழைத்துள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைக்கச் செயற்கை மழை நிரந்தர தீர்வாக இல்லாவிட்டாலும், காற்று மாசுபாட்டை உடனடியாக குறைக்க ஒரு குறுகிய கால நடவடிக்கையாக இருக்கும்.

Tags: delhi air pollution
Share
Tweet
SendShare
Previous Post

முகமது ஷமியை திருமண செய்துகொள்ள தயார் – நடிகை பாயல் கோஷ் !

Next Post

காற்றில் பறந்த நுரை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies