ஆர்.பி.எஃப் 601 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளது!
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.பி.எஃப் 601 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளது!

Web Desk by Web Desk
Nov 9, 2023, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அக்டோபர் மாதத்தில் ஆர்.பி.எஃப் ‘நன்ஹே ஃபரிஸ்தே’ நடவடிக்கையின் கீழ் 601 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளது

இரயில்வே சொத்துக்கள், பயணிகள் பயன்படுத்தும் பகுதிகள் மற்றும் பயணிகளின் நலனைப் பாதுகாப்பதில் இரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) உறுதியாக உள்ளது.

பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பந்தோபஸ்தான பயண அனுபவத்தை வழங்குவதற்காக இந்தப் படை 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது.

அக்டோபர் 2023-ல், ஆர்.பி.எஃப், பயணிகளின் பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் வசதிகளைத் தொடர்ந்து உறுதி செய்தது. அதே நேரத்தில் இந்திய இரயில்வே அதன் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சரக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் உதவி வருகிறது.

ஆபரேஷன் “நன்ஹே ஃபரிஸ்தே” – தொலைந்து போன குழந்தைகளை மீட்பது: “நன்ஹே ஃபரிஸ்தே” திட்டத்தின் கீழ், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 601-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பதில் ஆர்.பி.எஃப் முக்கியப் பங்கு வகித்தது. இந்தக் குழந்தைகள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்ய ஆர்.பி.எஃப் அயராது உழைத்தது.

ஆட்கடத்தல் எதிர்ப்பு முயற்சிகள் (ஆபரேஷன் ஏஏஎச்டி): இந்திய இரயில்வேயின் பல்வேறு பதவிகளில் உள்ள ஆர்.பி.எஃப் மனிதக் கடத்தல் தடுப்பு பிரிவுகள் (ஏ.எச்.டி.யூ) மனிதக் கடத்தல்காரர்களின், தீய திட்டங்களை முறியடிக்க அயராது உழைத்தது. 2023 அக்டோபரில், கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து 39 பேரை ஆர்.பி.எஃப் மீட்டது.

ஆபரேஷன் “ஜீவன் ரக்ஷா” – உயிர்களைக் காப்பாற்றுதல்: ஆர்.பி.எஃப்-ன் கண்காணிப்பு மற்றும் விரைவான நடவடிக்கை காரணமாக, 2023 அக்டோபர் மாதத்தில் ரயில்கள், நடைமேடைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் ஆபத்தில் சிக்கிய 262 பயணிகளின் உயிரை ‘ஜீவன் ரக்ஷா’ நடவடிக்கையின் கீழ் காப்பாற்றியுள்ளனர்.

பெண் பயணிகளுக்கு அதிகாரமளித்தல் – “மேரி சஹேலி” முன்முயற்சி: பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “மேரி சஹேலி” முயற்சியைத் தொடங்கியுள்ளது. அக்டோபர் 2023-இல், 232 “மேரி சஹேலி” குழுக்கள் 13,664 ரயில்களில் 423,803 பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அளித்தன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 5,722 பேர் மீது ஆர்பிஎஃப் நடவடிக்கை எடுத்தது.

இடைத்தரகர்களுக்கு எதிரான நடவடிக்கை: இடைத்தரகர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆர்.பி.எஃப் 2023 அக்டோபரில் 490 பேரைக் கைது செய்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தது. மேலும், 42 சட்டவிரோத மென்பொருட்கள் உட்பட 43.96 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆபரேஷன் “நார்கோஸ்” – போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை: 2023 அக்டோபரில் 99 பேரைக் கைது செய்த ஆர்பிஎஃப், ரூ.5.99 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த குற்றவாளிகள் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரமளிக்கப்பட்ட துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags: Indian Railway police force
ShareTweetSendShare
Previous Post

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! – குடியரசுத்தலைவர்

Next Post

2.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5180 மெட்ரிக் டன் அரிசி விற்பனை! – மத்திய அரசு

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies