உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! - குடியரசுத்தலைவர்
Jun 24, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! – குடியரசுத்தலைவர்

உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டேராடூனில் இன்று நடைபெற்ற உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,

உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.  புதிய அடையாளத்துடன், உத்தராகண்ட் மாநிலத்தின் கடின உழைப்பாளிகள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

உத்தராகண்டின் இயல்பு நிலை மற்றும் டிஜிட்டல் இணைப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு மேம்பாடு வேகமாக நடந்து வருகிறது என்றும், பேரிடர் மேலாண்மையிலும் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. உத்தராகண்டில் பல பரிமாண முன்னேற்றம் முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.

டேராடூனில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான நிகழ்ச்சிகளின் போது, கடந்த வாரம் வரை 81,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இந்த முயற்சிகள் உத்தராகண்ட் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் சூழலியல், பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தியை மதிப்பிடுவதற்கான மாநில அரசின் முன்முயற்சியை அவர் பாராட்டினார்.

இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலத்தில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, மாநில மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருந்து வருகிறது என்று  கூறினார். இந்த மாநில இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பாரத அன்னையை பாதுகாப்பதில் பெருமிதம் கொள்கின்றனர்.

தேசிய பாதுகாப்பு குறித்த இந்த ஆர்வ உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் முன்னுதாரணமானது என்று கூறினார். இந்திய ராணுவத்தின் இரண்டு ரெஜிமென்ட்களான குமாவுன் ரெஜிமென்ட், கர்வால் ரெஜிமென்ட் ஆகியவை உத்தராகண்ட் பகுதிகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இது உத்தரகாண்டின் வீரதீர பாரம்பரியத்தை சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!

Next Post

ஆர்.பி.எஃப் 601 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளது!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies